நெடுந்தீவு இளைஞன் கொலை : சந்தேகநபர் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் நெடுந்தீவு இளைஞன் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை பொலிஸார் தேடி வருகின்ற நிலையில், ஒரு சந்தேக நபர் காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்தின் பேரில் கைது…
Read More...

குழந்தையை தாக்கி காணொளி பதிவு செய்து வெளிநாட்டில் இருக்கும் மனைவிக்கு அனுப்பிய கணவன்

-பதுளை நிருபர்- ஊவ பரணகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கம்பஹா தோட்டத்தில் நபர் ஒருவர், தனது 4 வயது மகனைத் கொடுரமாக தாக்கும் காணொளியை வெளிநாட்டில் உள்ள தனது மனைவிக்கு அனுப்பி வைத்த…
Read More...

இன்று சிறைக்கைதிகளை உறவினர்கள் திறந்த வெளியில் சந்திக்க வாய்ப்பு!

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை சிறைக்கைதிகளுக்கு திறந்த வெளியில் வருபவர்களை சந்திக்க சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கைதிகளின் உறவினர்களால் இன்று…
Read More...

பலத்த இடியுடன் கூடிய மழை

நாட்டின் சில பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள…
Read More...

பகுதி நேர இலவச கல்வி நிலையம் திறந்து வைப்பு

-தம்பிலுவில் நிருபர்- அம்பாறை மாவட்ட ஆலையடி வேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம் கிராமத்தில் மக்கள் நலன் காப்பகம் அம்பாறை மாவட்டம் அமைப்பின் ஓராண்டு பூர்த்தியை…
Read More...

மரக்கறிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி விபத்து

அநுராதபுரம் மிஹிந்தலவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக மிஹிந்தல பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளை நோக்கி மரக்கறிகளை ஏற்றிச் சென்ற…
Read More...

இலங்கையில் ஜப்பான் வைரஸா?

ஜப்பானில் பரவும் வைரஸ் இலங்கையில் பரவும் ஆபத்து இப்போதைக்கு இல்லை என சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார். ஜப்பானில் பரவி வரும் இந்த வைரஸ் காரணமாக…
Read More...

இவ்வாண்டு ஜனாதிபதித் தேர்தல் கட்டாயம்

ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டு கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற பயிற்சி…
Read More...

முதலாம் தரத்திற்கு மாணவர்கள் அனுமதி: சுற்றறிக்கையில் திருத்தம்

பாடசாலைகளில் முதலாம் வகுப்புக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான சுற்றறிக்கையில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. சமத்துவமான கல்வியை, வெளிப்படைத்தன்மையுடன்,…
Read More...

கோழி இறைச்சி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று வியாழக்கிழமை கோழி இறைச்சியின் விலை 30 ரூபாவினால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி ஒரு கிலோ கோழிக்கறியின் மொத்த விலை 940…
Read More...