காணி நன்கொடை

கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று  செவ்வாய்க்கிழமை முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற ரீ பில்டிங் ஸ்ரீ லங்கா…
Read More...

அரச வாகனங்களுக்கு ‘டிஜிட்டல்’ எரிபொருள் அட்டை!

அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதற்காக புதிய 'டிஜிட்டல் அட்டை' (Digital Card) முறைமையை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டம்…
Read More...

சிஐடியில் தம்மரதன தேரர் – அமைச்சர் லால்காந்தவுக்கு எதிராக முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விஹாராதிபதி வணக்கத்திற்குரிய வலவாஹெங்குனவெவே தம்மரதன தேரர், இன்று செவ்வாய்க்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னிலையாகி விசேட முறைப்பாடொன்றை…
Read More...

இலங்கை சாரணர் சங்கத்தின் தலைமை சாரணர் ஆணையாளர் நியமனம்

இலங்கை சாரணர் சங்கத்தின் புதிய தலைமை சாரணர் ஆணையாளராக சட்டத்தரணி மனோஜ் நாணாயக்கார நியமனிக்கப்பட்டுள்ளார். 1957 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க சாரணர் சட்ட விதிகளின்படி, இந்த நியமனம்…
Read More...

பிரதமர் பதவியிலிருந்து ஹரிணி நீக்கப்படமாட்டார் – அரசாங்கம் திட்டவட்டம்

கல்வி சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேற்கொண்டு வரும் சத்யாகிரகப் போராட்டம் குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று…
Read More...

யாழ்.வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் புதிய அதிபராக சிவஞானபோதம் தனஞ்சயன் இன்று செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் குறித்த பாடசாலையில் கடந்த…
Read More...

விமல் வீரவன்சவின் சத்தியாகிரகப் போராட்டம் முடிவுக்கு வந்தது!

தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கல்வி அமைச்சுக்கு முன்னால்…
Read More...

“டொனால்ட் ட்ரம்ப் தான் எனது அப்பா” : அதிர்ச்சி கொடுத்த பெண்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது உயிரியல் தந்தை என்று கூறி, தந்தைவழி உறவை நிரூபிக்க அனுமதிக்கக் கோரி துருக்கியப் பெண் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். 55 வயதான நெக்லா ஓஸ்மென்…
Read More...

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணம் அதிகரிப்பு

அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பண்டிகை முற்பணத்தை 15,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள தாபன விதிக்கோவை ஏற்பாடுகளுக்கமைய, அரச…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

கடந்த சனிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், நேற்று திங்கட்கிழமை வரை 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3000 ரூபாயால் அதிகரித்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை இதுவரை தங்க விலையில் மாற்றம் எதுவும்…
Read More...