நிந்தவூரில் வாழ்வாதார தொழில் ஊக்குவிப்பு உபகரணங்கள் வழங்கல்

தச்சன், தையல் தொழில் செய்வோர் மற்றும் பயிர்செய்கை செய்யும் சமூர்த்தி பயனாளிகளுக்கு அரசினால் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வுநேற்று திங்கட்கிழமை நிந்தவூர் பிரதேச செயலகத்தில்…
Read More...

கரையொதுங்கியுள்ள ஆயிரக்கணக்கான சிப்ஸ் பாக்கெட்டுகள்

இங்கிலாந்தின் (Eastbourne ) ஈஸ்ட்போர்ன் கடற்கரை அருகே ஒரு நம்ப முடியாத வினோதமான காட்சி அரங்கேறியுள்ளது. இப்பகுதியில் உள்ள கடற்கரை முழுவதிலும் ஆயிரக்கணக்கான சிப்ஸ் (Chips) பாக்கெட்டுகள்…
Read More...

நீங்களும் நிலவுக்கு செல்லலாம் – நாசா வழங்கும் அதிரடி வாய்ப்பு

நாசாவின் மார்ஷல் விண்வெளி ஆய்வு மையம், பொதுமக்களின் பெயர்களை நிலவுக்கு அனுப்பும் #SendYourName எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி விண்ணப்பிக்கப்படும் பெயர்கள்…
Read More...

வடக்கு தொடருந்து மார்க்கத்தில் மாற்றம்

வடக்கு தொடருந்து மார்க்கத்தின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பழுதுபார்ப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் காரணமாக மஹவ மற்றும் அநுராதபுரம் இடையிலான தொடருந்து போக்குவரத்து இடை…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று திங்கட்கிழமை…
Read More...

யாழில் எலிக்காய்ச்சலால் குடும்பஸ்தர் பலி

-யாழ் நிருபர்- யாழில், எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். அல்வாய் மேற்கு, அல்வாய் பகுதியை சேர்ந்தவரே (வயது 42) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
Read More...

‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு

விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தணிக்கை தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகின்றது. முன்னதாக இந்தத் திரைப்படத்திற்கு 'யு/ஏ'…
Read More...

பொலிஸ் நிலையம் வியாபாரம் செய்யும் இடம் கிடையாது

அம்பாறை நிருபர் அம்பாறை பெரியநீலாவணை, சாய்ந்தமருது உள்ளிட்ட பகுதிகளில் சமூக பொலிஸ் கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பான விசேட நிகழ்வொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை பெரிய…
Read More...

தகுதியற்ற பேருந்தை செலுத்தி விபத்து: இ.போ.ச சாரதிக்கு சிறைத்தண்டனை!

வீதிப் போக்குவரத்துக்கும் பாவனைக்கும் தகுதியற்ற பேருந்தை செலுத்தி, பாதசாரி ஒருவரின் மரணத்திற்கு காரணமான இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) சாரதிக்கு ஒரு வருடம் கடும் சிறைத்தண்டனை…
Read More...

வைத்தியர்கள் மீண்டும் போராட்டத்தில்!

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.…
Read More...