6 கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது

அம்பாந்தோட்டையில் கஜமுத்துக்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வலஸ்முல்ல போவல பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது…
Read More...

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதிக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் அன்ட்ரே ப்ரென்ச் மற்றும் பிரதமர் ஹரிணிக்கிடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது,…
Read More...

உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் தீ வைத்து கொலை

அநுராதபுரத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் தீ வைத்து எரித்து கொல்லப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. ஊறுபொக்க பிரதேசத்தைச் சேர்ந்த நிலந்த குமார (வயது - 32) என்பவரே இவ்வாறு…
Read More...

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு

அறுகம்பே பகுதியில் இஸ்ரேலியர்களால் கட்டப்பட்ட கட்டடம் ஒன்று இருப்பதாகவும் அதில் இஸ்ரேலியர்கள் வசித்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ…
Read More...

மட்டக்களப்பில் விழிப்புணர்வு பேரணி

மட்டக்களப்பில் இன்றைய தினம் புதன் கிழமை பாலமுனை சந்தியிலிருந்து ஆரையம்பதி வைத்தியசாலை வரையில் வீதி வரை விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றது. உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம் எனும்…
Read More...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய உத்தரவு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் வகையில் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது. வரத்தக அமைச்சராக அவர் பதவி…
Read More...

அறுகம்பே சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை !

மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையில் அறுகம்பை பகுதிக்குச் சுற்றுலா மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு தங்களது பிரஜைகளைக் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது. அறுகம்பை…
Read More...

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு குறித்து புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்த்து, அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த…
Read More...

தேர்தலில் போட்டியிட களமிறங்கியிருந்த இளம் வேட்பாளர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் இளம் வேட்பாளர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். அங்கஜன் தலைமையிலான…
Read More...

குளவிக்கொட்டுக்கு இலக்காகி 6 பேர் வைத்தியசாலையில்

பதுளை - பசறை டெமேரியா ஏ தோட்டத்தில் முதலாம் பிரிவில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 6 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பசறை பகுதியை சேர்ந்த…
Read More...