சுழிபுரம் பகுதியில் கசிப்புடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பெரியபுலோ பகுதியில் இன்றையதினம் புதன் கிழமை இரண்டு போத்தல் கசிப்புடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை பொலிசார்…
Read More...

21 வயது இளைஞனுக்கு எமனான நாய்

-யாழ் நிருபர்- விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு - வெலி ஓயா, கிரிபன்னா பகுதியைச்…
Read More...

யாழ்ப்பாணத்தில் இடி மின்னல் தாக்கம்: மக்கள் அவதானம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - அராலி பகுதியில் இன்றையதினம் புதன் கிழமை இரண்டு இடங்களில் மின்னல் தாக்கிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. யாழ்ப்பாணம் - அராலி மேற்கு பகுதியில், மாணவன்…
Read More...

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி சாகும் வரை உண்ணாவிரதம்

-யாழ் நிருபர்- எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த 8-10-2024 அன்று கைது செய்யப்பட்டு இலங்கை வாரியபொல சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 35 மீனவர்களையும் விடுவிக்க…
Read More...

கிண்ணியாவில் யானையின் அட்டகாசம் வீடு பயன் தரும் மரங்கள் துவம்சம்

-கிண்ணியா நிருபர்- திருகோணாமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆயிலியடி வானாறு எனும் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பயன்தரு மரங்களை யானைகள்…
Read More...

உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காதோர் பயன்பாட்டுக் கட்டணங்களை செலுத்த பணிப்பு

முன்னாள் அமைச்சர்கள் 14 பேர் இன்னும் தமது உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்கவில்லை என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் முன்னாள் அமைச்சர்களுக்கு நினைவூட்டல்…
Read More...

இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு அந் நாட்டு பாதுகாப்பு சபையின் எச்சரிக்கை

இலங்கையின் அறுகம்பை, தென் மற்றும் மேல் கடற்கரைப் பகுதிகளில் இருந்து இஸ்ரேலிய நாட்டவர்களை உடனடியாக வெளியேறுமாறும், அங்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாகவும் இஸ்ரேலியர்களுக்கு அந்த…
Read More...

தாய்க்கு எமனான இரண்டரை வயது குழந்தை: பலியான தாய்

அம்பாந்தோட்டை, லுனுகம்வெஹெர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மின்சாரம் தாக்கி இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளதாக லுனுகம்வெஹெர பொலிஸார் தெரிவித்தனர். யமுனா சதமாலி ஜயதிலக்க என்ற 28…
Read More...

தங்கத்தின் இன்றை நிலவரம்

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாகத் தங்கத்தின் விலையானது இன்று புதன் கிழமை அதிகரித்துள்ளது. தங்கத்தின் இன்றைய நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 218,000…
Read More...

தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம்: செந்தில்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 25000 ரூபாய் முற்பணம் நாளை வியாழக்கிழமை முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்…
Read More...