அமெரிக்க தூதுவர் – தமிழ் அரசியல் கட்சிகளிடையே சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், இலங்கை தமிழரசு கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தகம்…
Read More...

மாமியாரின் இறுதிச் சடங்கிற்கு வந்த மருமகன் விபத்தில் பலி

மொனராகலை மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிர் இழந்துள்ளார். பகினிகஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த மதுசங்க சமிந்த குமார (வயது - 36) என்ற நபரே இவ்விபத்தில்…
Read More...

அதிகரித்த இயற்கை எரிவாயு

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிள்யு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.22 அமெரிக்க டொலராக…
Read More...

விமான நிறுவன தலைமையகத்தில் தாக்குதல்: 5 பேர் உயிரிழப்பு

துருக்கி தலைநகர் அங்காராவிற்கு அருகிலுள்ள விமான நிறுவனமொன்றின் தலைமையகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 22 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…
Read More...

மட்டக்களப்பு கல்லடியில் சுவாமி விபுலானந்தர் முதியோர் இல்லத்தில் சர்வதேச முதியோர் தின விழா

மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தர் முதியோர் இல்லத்தில் சர்வதேச முதியோர் தின விழா நேற்று புதன் கிழமை  இடம்பெற்றது. மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தின் அனுசரனையில் இடம்பெற்ற இந்…
Read More...

மக்களுக்கு வெளிப்படுத்தப்படவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் செலவு அறிக்கை

ஜனாதிபதி வேட்பாளர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல் செலவு குறித்த அறிக்கை இன்று வியாழக்கிழமை முதல் பொது மக்களுக்கு வெளிப்படுத்தப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
Read More...

இலங்கையிலுள்ள இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த இருவர் கைது!

இலங்கையில் உள்ள இஸ்ரேலியப் பிரஜைகள் மீது தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்ததாகக் சந்தேகிக்கப்படும்  இருவர் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில்…
Read More...

சூரியன் உதிக்க வேண்டிய தேவை உள்ளது என்று மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்!

சூரியன் உதிக்க வேண்டிய தேவை உள்ளது என்று மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர், எமது கட்சியானது தமிழ் இனத்திற்கு ஒரு அடையாளச் சின்னமாக மாற வேண்டும், என்று தமிழர் விடுதலை கூட்டணி கட்சியின்…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று வியாழக்கிழமை மழையுடனான வானிலை பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும்…
Read More...

நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நிலவும் இராணுவ நிலைமையைக் கருத்திற் கொண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்…
Read More...