காஸா பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல்: 16 பேர் பலி

காஸா பாடசாலை மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். காஸாமுனையின் மத்திய பகுதியில் உள்ள பாடசாலையின் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.…
Read More...

காலியில் 3 சீன பிரஜைகள் கைது

காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொபே வீதி, கிந்தோட்ட பிரதேசத்திலுள்ள விடுதி ஒன்றிலிருந்து நேற்று வியாழக்கிழமை மாலை 3 சீன பிரஜைகளை காலி பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட…
Read More...

மட்டக்களப்பில் இடம் பெறும் ஓவிய கண்காட்சி

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் கிழக்கின் ஓவிய திருவிழா என்ற தலைப்பில் ஓவிய கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள்…
Read More...

வெளியானது ஜனாதிபதி வேட்பாளர்களின் செலவின கணக்கறிக்கை

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, வாக்காளர் ஒருவருக்காக, வேட்பாளர் ஒருவர் 109 ரூபாவை…
Read More...

டேவிட் வார்னரின் வாழ் நாள் தடை நீக்கம்

டேவிட் வார்னருக்கு அனைத்து விதப் போட்டிகளிலும் தலைவர் பொறுப்பை வகிக்க விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கப்பட்டுள்ளது. டேவிட் வார்னரின் கோரிக்கைக்கு அமைய அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை…
Read More...

அறுகம்பே சம்பவம் சர்வதேச சதியா என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும்!

இலங்கையில் உள்ள சுற்றுலாப் பகுதிகளை இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற பிரசாரத்தின் மூலம் இலங்கையில் சுற்றுலாத்துறையை சீர்குலைக்க சதி நடக்கிறதா என்பது…
Read More...

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: வாக்குப் பெட்டிகள் விநியோகம் ஆரம்பம்

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் நாளை சனிக்கிழமை…
Read More...

போராடுவதற்கு முயன்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு அச்சுறுத்தல்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த கலைப்பீட மாணவ பிரதிநிதிகளை விசாரணைகளிற்கு அழைத்து கலைபீட தலைவர் சி.ரகுராம் மாணவர்களை எச்சரிக்கை செய்து…
Read More...

கனடாவின் குடியேற்றக் கொள்கையில் மாற்றம்

பல ஆண்டுகளுக்குப் பின்னர், கனடா முதன் முறையாக தமது குடியேற்றக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. லிபரல் அரசாங்கத்தின் இந்த கொள்கை மாற்றமானது, அதன் செல்வாக்கற்ற தன்மையை…
Read More...

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு!

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டு வைத்து தகர்த்தப் போவதாக பொலிஸாருக்கு கிடைத்த கடிதம் ஒன்றையடுத்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் இருந்து விசேட அதிரடிப்படையினர்…
Read More...