துவிச்சக்கர வண்டிக்கு மேல் விழுந்த நிலையில் முதியவரின் சடலம் மீட்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் துவிச்சக்கர வண்டிக்கு மேலே விழுந்த நிலையில் முதியவர் ஒருவரது சடலம்…
Read More...

ரயிலுடன் ஹயஸ் வேன் மோதி விபத்து!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - தென்மராட்சி, கொடிகாமம் பகுதியில் ரயிலுடன் ஹயஸ் வேன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் 4…
Read More...

12 ஆண்டுகளுக்குப் பின் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது இந்தியா!

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில்…
Read More...

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை

அரிசிக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையினை மீறி அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சந்தையில் நிர்ணய…
Read More...

தேங்காயின் விலை சடுதியாக அதிகரிப்பு

சந்தையில் தேங்காயின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. இதன்படி, சந்தையில் தற்போது 130 முதல் 180 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் தேங்காய் விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக தாங்கள்…
Read More...

நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் : மூடப்படும் அபாயத்தில் வைத்தியசாலைகள்

கடந்த சில வருடங்களாக அதிகளவான வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதால் பல கிராமப்புற மற்றும் நகர்ப்புற வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக…
Read More...

அனைவரையும் கலங்கவைத்த காசா சிறுமி: வைரலாகும் காணொளி

காசாவில் ஆறு வயது சிறுமி தனது சகோதரியை மருத்துவமனையிலிருந்து தெற்கு காசாவில் உள்ள கூடாரம் வரை முதுகில் சுமந்து செல்லும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கமர் எனும்…
Read More...

ஜனாதிபதிக்கும் தனக்குமிடையில் கருத்து முரண்பாடு என வதந்திகளைப் பரப்ப சிலர் முயற்சி: பிரதமர்

ஜனாதிபதிக்கும் தமக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக சிலர் வதந்திகளைப் பரப்புவதற்கு முயற்சிப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு - அத்திட்டிய…
Read More...

களஞ்சியசாலைகளில் இருப்பில் உள்ள நெல் தொகை தொடர்பில் விசேட ஆய்வு!

களஞ்சியசாலைகளில் இருப்பில் உள்ள நெல் தொகை தொடர்பில் இன்றும் நாளையும் விசேட ஆய்வு நடத்தப்படும் என விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம்.விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நெல்…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 219,000 ரூபாவாக பதிவாகியுள்ளது, 22 கரட் தங்கம் 221,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு…
Read More...