குபேரரின் அருளை பெற்று அதிர்ஷ்டத்தை பெறவிருக்கும் ராசிகள்

வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற அன்னை மகாலட்சுமியுடன் குபேரரையும் சேர்த்து வணங்குவது வழக்கம். அன்னை மகாலட்சுமியுடன் குபேர கடவுளையும் சேர்ந்து வணங்குபவர்களின் வாழ்க்கையில்…
Read More...

தக்காளி வளர்ப்பு என்ற போர்வையில் கஞ்சா பண்ணை

தக்காளி வளர்ப்பு என்ற போர்வையில் கஞ்சா பண்ணை நடத்தி வந்த சந்தேக நபர் ஒருவரை சூரியவெவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சூரியவெவ 14 கன்வன்வ பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய திருமணமான…
Read More...

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மன்னார் மறை மாவட்ட ஆயருடன் சந்திப்பு

-யாழ் நிருபர்- தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருக்கும்,  மன்னார் மறை மாவட்ட ஆயர்…
Read More...

தங்கத்தின் இன்றை நிலவரம்

இலங்கையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சடுதியாக குறைவடைந்த தங்கத்தின் விலை மீண்டும் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்கின்றது. அதன்படி இன்று திங்கட்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கத்தின்…
Read More...

வெளிநாட்டு நீதிமன்றங்களால் எங்களுக்கு ஒருபோதும் நீதியை வழங்க முடியாது !

-யாழ் நிருபர்- வெளிநாட்டு நீதிமன்றங்கள் எங்களுக்கு ஒருபோதும் நீதியை வழங்க முடியாது என்பதை நாங்கள் தெளிவாகச் சொல்கின்றோம், சர்வதேச நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட தீர்ப்புகளை எட்டி…
Read More...

பிரியாணி உட்கொண்டதால் உயிரிழந்த சிறுமி

குருணாகல் பகுதியில் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிரியுல்ல, மத்தேபொல, ஹென்யாய பகுதியைச்…
Read More...

நாரஹேன்பிட்டியில் நடமாடும் தேங்காய் விற்பனை

தேங்காய்களைக் குறைந்த விலையில் விற்பனை செய்யும் நடமாடும் சேவை இன்று திங்கட்கிழமை நாரஹேன்பிட்டி தொழிலாளர் அலுவலக வளாகத்தில் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை…
Read More...

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை ரத்து செய்ய பரிசீலனை: ஜனாதிபதி அனுர

கடந்த அரச தலைவர்களின் சலுகைகள் மற்றும் நன்மைகள் எதுவாக இருந்தாலும் முற்றாக நீக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மீண்டும் உறுதியளித்தார். காலி, பத்தேகம பிரதேசத்தில் நடைபெற்ற…
Read More...

சங்கு சின்ன வேட்பாளரின் ஆதரவாளரின் கடை உடைப்பு!

-அம்பாறை நிருபர்- இனந்தெரியாதோரினால் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் ஒன்றில் பாராளுமன்ற வேட்பாளரின் ஆதரவாளர் ஒருவரது  கடை அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை…
Read More...

காட்டுயானை தாக்கியதில் ஒருவர் பலி

முல்லைத்தீவு - முத்துஐயன்கட்டில் பகுதியில் காட்டுயானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முத்துவிநாயகபுரம் பகுதியினை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த…
Read More...