பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்!

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளன. மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களிலும் தபால் மூல…
Read More...

நாட்டில் தீவிரமாகப் பரவும் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல்!

மேல் மாகாணத்தில் முதற் தடவையாக பதிவான ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் நோய் நிலைமையானது மேலும் சில மாகாணங்களில் பதிவாகியுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

டக்ளஸின் கொள்கைகளின் பின்னால் மக்கள் அணிதிரண்டால் அனைத்தும் சாத்தியமாகும்: மனோகரன்

-யாழ் நிருபர்- சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுப்பவர்களையும் சுயநலன்களுக்காக செயற்படுகின்றவர்களையும் மக்களுக்காக உழைப்பவர்களையும் மக்கள் இனங்கண்டுள்ளனர். அதனால் நடைபெறவுள்ள தேர்தலானது…
Read More...

எங்களை சொந்த நாட்டினுள் அகதிகளாக வைத்திருக்க வேண்டாம்!

-அம்பாறை நிருபர்- எங்களை சொந்த நாட்டினுள் அகதிகளாக வைத்திருக்க வேண்டாம். நினைவேந்தலுக்கு ஒரு விளக்கும் கூட கொழுத்தாதவர்கள் இன்று தேர்தலில் நிற்கிறார்கள். இலங்கை தமிழரசுக் கட்சியில்…
Read More...

ஷேக் ஹசீனாவை பங்களாதேசுக்கு அனுப்ப கோரி இந்திய தூதரகம் அருகே ஆர்ப்பாட்டம்

இலங்கை - பங்களாதேஷ் நட்புறவு பேரவையின் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை கொழும்பில் அமைந்துள்ள இலங்கைக்கான இந்திய தூதரக முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. கடந்த சில மாதங்களுக்கு…
Read More...

நானுஓயாவில் முச்சக்கர வண்டி விபத்து : இருவர் படுகாயம்!

-நுவரெலியா நிருபர்- நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிலாரண்டன் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர்…
Read More...

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இலஞ்சம் மற்றும் ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவின் பணிகள் விஸ்தரிக்கப்படும்:…

-கிண்ணியா நிருபர்- நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் ஊடாக ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும் போது இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிகள்…
Read More...

சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் என தெரிவித்தவர்கள் முஸ்லிம்களின் பிரச்சினைகளில் பயணித்தார்களா:…

-கிண்ணியா நிருபர்- சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் என கடந்த காலங்களில் இனங்காட்டியவர்கள் என்ன செய்தார்கள் முஸ்லிம்களின் பிரச்சினைகளின் போது பயணித்தார்களா என ஐக்கிய மக்கள்…
Read More...

தேர்தல் தொடர்பாக அதிகாரமளிக்கப்பட்ட முகவர்கள், சுயேச்சைக்குழுத் தலைவர்களுடனான கலந்துரையாடல்

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாண அரசியல் கட்சிகளின் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்கள், சுயேச்சைக்குழுத் தலைவர்களுடனான கலந்துரையாடல் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாண அரசியல்…
Read More...

ஜனாதிபதி தமது தேர்தல் வாக்குறுதிகளை மீறியுள்ளார் – சஜித் பிரேமதாச

தற்போதைய ஜனாதிபதி தமது தேர்தல் வாக்குறுதிகளை மீறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொலன்னாவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர்…
Read More...