ஹப்புத்தளை நகரில் விபத்து: தந்தையும் 3 வயது குழந்தையும் காயம்

-பதுளை நிருபர்- ஹப்புத்தளை நகரில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்து பங்கட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தில் திட்டமிட்டபடி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடத்த ஏற்பாடு

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு தினங்களில் எந்தவித மாற்றமும் இல்லையெனவும், ஏற்கனவே திட்டமிட்ட தினங்களில் தபால் மூல…
Read More...

மட்டக்களப்பு ஏறாவூரில் ஹெரோயினுடன் பெண் உட்பட மூவர் கைது

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மீராகேணி பகுதியில் உள்ள வீடொன்றில் போதைப்பொருளுடன் பெண் உட்பட இருவர் சந்தேகத்தின் பேரில் நேற்று திங்கட்கிழமை   கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More...

வாகன இறக்குமதியை அனுமதிக்க அரசாங்கம் முடிவு

சில நடைமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மத்திய வங்கியும் இதற்கு இணக்கம்…
Read More...

அருங்காட்சியகமாக மாறும் ஷேக் ஹசீனாவின் அரண்மனை

ஷேக் ஹசீனாவின் உத்தியோகப்பூர்வ இல்லமான அரண்மனை, அருங்காட்சியகமாக மாற்றப்படுவதாக இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்தார். ஷேக் ஹசீனாவின் தவறான ஆட்சி மற்றும் மக்கள் அவரை…
Read More...

சுற்றுலாப் பயணிகளின் செயற்பாடுகள் குறித்து அவதானம்

அறுகம்பையில் சுற்றுலா விசாவில் தங்கியிருந்து, ​​வியாபாரம் மற்றும் மத நடைமுறைகள் போன்ற பொழுதுபோக்கிற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இஸ்ரேலிய பிரஜைகள் உட்பட சுற்றுலாப்…
Read More...

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்த இரு சந்தேகநபர்கள் தடுப்பு காவலில்

வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளின் வேண்டுகோளுக்கு இணங்க வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நடமாடும் பகுதிகளை இலக்கு வைத்து இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக…
Read More...

புகையிரதத்தில் கண்டெடுக்கப்பட்ட பையில் வெடிபொருட்கள்

அம்பாந்தோட்டை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை புகையிரதத்தில் இருந்து வெடிபொருட்களுடன் கூடிய பை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பெலியத்தையிலிருந்து கண்டிக்கு செல்லும் அதிவேக புகையிரதம்…
Read More...

வடகிழக்கு பருவ பெயர்ச்சி மழை மற்றும் அனர்த்தம் தொடர்பிலான முன்னாயத்த குழு கூட்டம்

-கிண்ணியா நிருபர்- வடகிழக்கு பருவ பெயர்ச்சி மழை மற்றும் அனர்த்தம் தொடர்பிலான முன்னாயத்த குழு கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.…
Read More...