முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அவரது மனைவி ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு

சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரது…
Read More...

ஈ.ம.ஜ கட்சி ஊடாக இரண்டு பிரதிநிதிகளை அனுப்பிவைத்தால் துரித அபிவிருத்து முன்னெடுக்கப்படும்:…

பாராளுமன்ற தேர்தலின் ஊடாக இம்முறை மட்டக்களப்பில் இருந்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஊடாக இரண்டு பிரதிநிதிகளை நீங்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்தால் மட்டக்களப்பில் துரித அபிவிருத்து…
Read More...

மாணிக்கக் கல் அகழ்வு: ஒருவர் பலி

மாத்தளை - லக்கல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹத்தோட்ட அமுன பிரதேசத்தில் நேற்று புதன் கிழமை மாலை மாணிக்கக் கல் தோண்டிக் கொண்டிருந்தவர் மீது மண் சரிந்து வீழ்ந்ததில் அவர் உயிரிழந்துள்ளார்.…
Read More...

இரண்டாயிரத்தை நெருங்கும் தேர்தல் விதிமீறல்கள்

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1938 ஆக அதிகரித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 455 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு…
Read More...

சட்டவிரோத வெளிநாட்டு மதுபான போத்தல்கள், சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

கொழும்பு, புறக்கோட்டை பிரதேசத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் சிகரட்டுகளுடன் ஒருவர் நேற்று புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக புறக்கோட்டை பொலிஸார்…
Read More...

முச்சக்கர வண்டி விபத்து: வெளிநாட்டு பிரஜை காயம்

-பதுளை நிருபர்- வெலிமடை, நுவரெலிய வீதியில் இன்று வியாழக்கிழமை காலை முச்சக்கர வண்டியொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் வெளிநாட்டு பிரஜை காயமடைந்துள்ளார். விபத்தில் முச்சக்கர…
Read More...

வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவு

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்று வியாழக்கிழமையுடன் நிறைவடைவதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம்…
Read More...

க.பொ.த உயர்தரப் பரீட்சை திகதி அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 25ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தப்…
Read More...

அஸ்வெசும கொடுப்பனவு பெற்றுக் கொள்ளாதவர்களுக்கான அறிவிப்பு

கடந்த காலங்களில் அஸ்வெசும கொடுப்பனவை பெற்றுக் கொள்ளாத குடும்பங்கள் அல்லது தனிநபர்கள் இருப்பின் விசாரணை நடத்தி அவர்களுக்கு நீதி வழங்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத்…
Read More...

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உற்பத்திப் பொருட்கள் விற்பனை கண்காட்சி

-அம்பாறை நிருபர்- பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தையல் பயிற்சி யுவதிகளின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை கண்காட்சி இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. டயகோனியா…
Read More...