ஹெரோயினுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- ஹெரோயின் போதைப்பொருளுடன் பதுளை நகரில் ஒருவர் நேற்று சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். "ஹாகய"  மஹியங்கனை வீதி, அம்பகஹஓய, பதுளை…
Read More...

மட்டக்களப்பு முகத்துவார ஆற்றுவாய் வெட்டப்பட்டுள்ளது -வீடியோ இணைப்பு-

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி, களுவாஞ்சிகுடி போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளிற்குட்பட்ட சுமார் 2000 ஏக்கர்களில் செய்கை பண்ணப்பட்டுள்ள நெல் வயல்கள் காட்டு வெள்ள நீர் நிரம்பி…
Read More...

மொனராகலையில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது

மொனராகலை, புத்தல பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மொனராகலை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.…
Read More...

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு

நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக கண்டி பொல்கொல்ல மகாவலி நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று சனிக்கிழமை திறக்கப்பட்டுள்ளதாக இலங்கை மகாவலி அதிகார சபைக்கு பொறுப்பான…
Read More...

அதிகளவான இந்திய சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

நாட்டிற்கு இந்த மாதத்தின் கடந்த 5 நாட்களில் மாத்திரம் 30,620 சுற்றுலாப் பயணிகள் பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்தியாவிலிருந்தே அதிகளவான…
Read More...

மின் கட்டணத்தை 30 வீதத்திற்கு மேல் குறைப்பதற்கு நடவடிக்கை: ஜனாதிபதி

மின்சார கட்டணத்தை 30 சதவீதத்திற்கு மேல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற தேசிய மக்கள்…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் நாளை இடியுடன் கூடிய மழை

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய,…
Read More...

திரிபோஷா நிறுவனம் தொடர்பில் நிதியமைச்சின் அறிவிப்பு

திரிபோஷா நிறுவனத்தினை கலைக்கவோ அல்லது வேறு நிறுவனங்களுடன் இணைக்கும் நடவடிக்கையோ மேற்கொள்ளப்பட மாட்டாது என நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித்…
Read More...

பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை

பல்கலைக்கழகங்கள் அனைத்திற்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு அனைத்து பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம்…
Read More...

அறுகம்பை தாக்குதல் திட்டம் : சந்தேக நபர் தொடர்பில் வெளியான தகவல்!

அறுகம்பையில் மேற்கொள்ளப்படவிருந்தாக கூறப்படும் பயங்கரவாத தாக்குதல் திட்டத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஈரானிய பிரஜையொருவர் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா…
Read More...