நுவரெலியாவில் 08 ஆசனங்களுக்காக 308 வேட்பாளர்கள் போட்டி!

-நுவரெலியா நிருபர் - நுவரெலியா மாவட்டத்தில் பொதுத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவிப்பு 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்காக நுவரெலியா…
Read More...

சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழு கிண்ணியாவுக்கு விஜயம்

-கிண்ணியா நிருபர்- சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழு கிண்ணியாவுக்கு விஜயம் கள வரங்களை அறிந்து கொண்டனர் திருகோணாமலை மாவட்டத்தில் தேர்தல் எவ்வாறு நடைபெற இருக்கின்றது என்பது…
Read More...

குளவி கொட்டுக்கு இலக்கான ஒருவர் பலி

புஸ்ஸலாவை - மெல்போர்ட் தோட்டப்பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்தார். பெருந்தோட்டப் பகுதியில் தொழில் புரிந்த 8 பேர் குளவி கொட்டு இலக்கான நிலையில் வைத்தியசாலை…
Read More...

கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்!

-யாழ் நிருபர்- எல்லை தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள். 12 பேரையும் எதிர்வரும் இருபதாம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு…
Read More...

ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பின் 70ஆவது சரத்தின் பிரகாரம் இந்த வர்த்தமானி…
Read More...

விசேட போக்குவரத்து சேவைகள்!

எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தங்களது சொந்த இடங்களுக்குச் செல்பவர்களின் வசதிகளைக் கருத்திற் கொண்டு இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்…
Read More...

பிள்ளையானுக்கு எதிராக உதயரூபன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு – ஒலிப்பதிவு…

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொன்னுத்துரை உதயரூபனினால் , முன்னாள் இராஜாங்க அமைச்சார் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்) எதிராக குற்றப் புலனாய்வுத்…
Read More...

ஹெரோயினுடன் சட்டத்தரணி கைது

அநுராதபுரம் பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சட்டத்தரணி ஒருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம் பொலிஸாருக்குக் கிடைத்த…
Read More...

காட்டு யானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு

அநுராதபுரம், எப்பாவல, கடியாவ பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பிரியங்கரகம, கடியாவ பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதுடைய…
Read More...

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதி குறித்த சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கணினி அவசரப்பிரிவு…
Read More...