விடுமுறை பெறமுடியாமல் வாக்களிக்கும் வாய்ப்பை இழந்த ஒரு இலட்சம் வாக்காளர்கள்

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் சுமார் ஒரு இலட்சம் தனியார் துறை ஊழியர்கள் விடுமுறை இல்லாததால் வாக்களிக்க முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தலில்…
Read More...

வைரஸ் காய்ச்சல் தொடர்பில் அவதானம்

காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால் சிறுவர்களிடையே வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக சுகாதார திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. முதியவர்களிடமும் வைரஸ் காய்ச்சல் பரவுவது…
Read More...

நெடுநாள் மீன்பிடிப்படகில் இருந்து போதைப்பொருள் மீட்பு

இலங்கையின் மேற்கு கடற்பகுதியில் நெடுநாள் மீன்பிடிப்படகொன்றில் இருந்து 40 கிலோ கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது குறித்த…
Read More...

ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா

இந்தியா ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதித்ததுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 1,500 கிலோமீற்றர் தூரம் வரை செல்லக்கூடிய திறன் கொண்டது என சர்வதேச ஊடகங்கள்…
Read More...

அரசின் கொள்கை வெளியீடு புதிய நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது

நாட்டின் 10வது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் ஜனாதிபதி அனுர திஸாநாயக்க நவம்பர் 21 ஆம் திகதி முற்பகல் 11.30 மணிக்கு அரசாங்க கொள்கை அறிக்கையை சமர்பிப்பார் என பாராளுமன்றத்தின்…
Read More...

திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் இளைஞர் பலி

அங்குனகொலபெலஸ்ஸ வீதியிலுள்ள வாகனங்களை பழுதுபார்க்கும் நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். பீப்பாய் ஒன்று திடீரென வெடித்து சிதறியதில் இந்த சம்பவம்…
Read More...

துப்புரவு தொழிலாளியை அச்சுறுத்தி 415 ரூபாவை கொள்ளையிட்ட 6 மாணவர்கள் கைது

பாணந்துறை கடற்கரை துப்புரவு பணியாளர் ஒருவரின் பணத்தைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் பாடசாலை மாணவர்கள் 6 பேரை கைது செய்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர். மொரட்டுவ…
Read More...

ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு…
Read More...

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள்

பொதுத் தேர்தல் பெறுபேறுகளுக்கமைய தேசிய மக்கள் சக்திக்குக் கிடைக்கப்பெற்ற 18 தேசிய பட்டியல் ஆசனங்களுக்கான உறுப்பினர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. தேசிய மக்கள் சக்தியின் பொதுச்…
Read More...

தேர்தல் கடமையின் போது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டுக்கு சென்ற பதில் அரசாங்க அதிபர்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தேர்தல் கடமையின் போது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டுக்கு சென்று அவர்களது துக்கத்தில் பங்கெடுத்தார்.…
Read More...