போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

துபாயில் தலைமறைவாக உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல் காரர் ஒருவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது…
Read More...

ஜனாதிபதியின் அறிவித்தல் என்ற போர்வையில் போலி செய்திகள்: மக்களுக்கு எச்சரிக்கை

தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் போலியானது ஆகும். போரில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு நவம்பர் மாதத்தில்…
Read More...

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக விழிப்புலனற்ற ஒருவருக்கு பிரதிநிதித்துவம்

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக விழிப்புலனற்றோர் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் சுகத் வசந்த டி சில்வா பெயரிடப்பட்டுள்ளார். இலங்கை…
Read More...

தேர்தல் முடிவுகள் ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திரத்திற்கான அறைகூவல்: ஜனாதிபதி

அதிகார மையமாக விளங்கும் அமைச்சரவை எந்தளவுக்கு தமது பொறுப்புக்களை நிறைவேற்றுகிறது என்பதன் அடிப்படையிலேயே அரசாங்கத்தின் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க…
Read More...

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 287 ரூபாய் 49 சதம், விற்பனை பெறுமதி 296 ரூபாய் 47 சதம்.…
Read More...

காய்ச்சல் பரவல் காரணமாக மன்னார் இராணுவ பயிற்சி முகாமின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

காய்ச்சல் பரவல் காரணமாக மன்னார், விடத்தல்தீவு - பெரியமடு பகுதியில் உள்ள இராணுவ பயிற்சி முகாமின் பயிற்சி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.…
Read More...

சூரிய பகவானுக்கு மிகவும் பிடித்த 3 ராசிகளுக்கு இவ்வளவு நன்மைகளா?

ஜோதிடத்தில் இருக்கும் 12 ராசிகளில், 3 ராசிகளுக்கு மட்டும் சூரிய பகவான் ஆசி எப்போதும் இருக்கும். அனைத்து ராசிகளையும் சூரிய பகவான் ஆசீர்வதித்தாலும் இந்த 3 ராசிகளுக்கு மட்டும் விசேஷ…
Read More...

விசேட போக்குவரத்து சேவைகள்

இலங்கையில் பொதுத் தேர்தல் மற்றும் நீண்ட வார விடுமுறை முடிந்து பயணிகளுக்காக இன்று திங்கட்கிழமையும் விசேட போக்குவரத்து சேவைகள் இடம்பெறவுள்ளன. கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையிலும்,…
Read More...

எரிவாயுவின் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 66.81 அமெரிக்க டொலராக…
Read More...

5ஆம் தர புலமைப் பரிசில் பெறுபேற்றை வெளியிட உயர் நீதிமன்றம் தடையுத்தரவு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்பட்ட…
Read More...