IMF சமநிலையான அணுகுமுறையைக் கையாள வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்தல்!

இலங்கை தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் சமநிலையான அணுகுமுறையை கையாள வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். சர்வதேச நாணய நியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின்…
Read More...

அமைச்சர் விஜித ஹேரத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வாழ்த்து!

இலங்கையின் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜித ஹேரத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது உத்தியோகபூர்வ X தளத்தில் அவர்…
Read More...

பசறை 13ஆம் கட்டை பகுதியில் போக்குவரத்து தொடர்ந்தும் முற்றாக தடை!

பதுளை - செங்கலடி பிரதான வீதியின் போக்குவரத்து பசறை 13ஆம் கட்டை பகுதியில் தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளது. பசறை 13ஆம் கட்டை பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக அந்த…
Read More...

99 பயணிகளுடன் புறப்படவிருந்த விமானத்தின் மீது துப்பாக்கிச் சூடு!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டல்லாஸ் விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த விமானமொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.…
Read More...

பேருந்தின் மிதிபலகையிலிருந்து விழுந்து நடத்துனர் உயிரிழப்பு!

பத்தரமுல்லை – கொஸ்வத்தை சந்தியில் பயணிகள் பேருந்தொன்றின் மிதிபலகையிலிருந்து வீழ்ந்த நடத்துனர் ஒருவர் உயிரிழந்தார். அவரோடு பயணி ஒருவரும் மிதிபலகையிலிருந்து வீழ்ந்துள்ளார்.…
Read More...

இலங்கை அணியின் 4 வீரர்களுக்கு ஓய்வு!

நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸங்க,கமிந்து மெண்டிஸ் மற்றும் அசித்த பெர்னாண்டோ ஆகியோருக்கு…
Read More...

இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று திங்கட்கிழமை இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ ஊவா, மத்திய, வடமேல் மற்றும் தென்…
Read More...

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.…
Read More...

பாடசாலை விடுமுறை தொடர்பிலான அறிவிப்பு

பாடசாலை செயற்பாட்டின் 3ஆம் தவணையின் முதல் கட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 22ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) நிறைவடைய உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை பாடசாலை விடுமுறை நவம்பர்…
Read More...

காலியில் கட்டடம் ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

காலி, கொனபீனுவல பிரதேசத்தில் அமைந்துள்ள விற்பனை நிலையம் ஒன்றிற்கு அருகில் உள்ள கட்டடம் ஒன்றிலிருந்து இன்று திங்கட்கிழமை காலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொனபீனுவல பொலிஸார்…
Read More...