வீசா இன்றி தங்கியிருந்த எட்டு வெளிநாட்டவர்கள் கைது!

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த எட்டு பங்களாதேஷ் பிரஜைகள் கட்டுநாயக்க பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்குக் கிடைக்கப் பெற்ற…
Read More...

90 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு!

கொழும்பு துறைமுகத்தில் உள்ள களஞ்சியசாலையில் இருந்து 90 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1.8 மில்லியன் Pregabalin (PREGAB 150mg) மாத்திரைகளை இலங்கை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.…
Read More...

இலங்கை – நியூசிலாந்து இறுதி ஒருநாள் போட்டி இன்று!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது. இந்த போட்டி கண்டி – பல்லேகலை…
Read More...

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

வவுனியா – ஆண்டியாபுளியன்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். மின்சார தாக்குதலுக்கு உள்ளான குறித்த நபர், செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது,…
Read More...

கற்கோவளம் இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினரை வெளியேறுமாறு உத்தரவு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து, இராணுவத்தினரை உடனடியாக வெளியேறுமாறு, இராணுவ…
Read More...

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று!

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில், இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது. இதேவேளை, பிரதி அமைச்சர்கள் நாளை மறுதினம் வியாழக்கிழமை…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை!

மேல், சபரகமுவ மற்றும் வடமாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று செவ்வாய்க்கிழமை 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…
Read More...

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெயர்கள் வர்த்தமானியில் வெளியீடு!

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ரவிகருணாநாயக்க (புதிய ஜனநாயக முன்னணி), நாமல் ராஜபக்ஷ (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன) மற்றும் P. சத்தியலிங்கம் (இலங்கை தமிழரசு கட்சி) ஆகியோரின்…
Read More...

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 44,000 டெங்கு நோயாளர்கள் அடையாளம்…
Read More...

ஜனாதிபதி அடுத்த மாதம் இந்தியாவிற்கு விஜயம்!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க டிசம்பர் மாத நடுப்பகுதியில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும்…
Read More...