வடை சாப்பிட்டுக்கொண்டிருந்தவர் உயிரிழப்பு

வடை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, ஏற்பட்ட இருமல்  காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம்  அத்துருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அத்துருகிரிய,…
Read More...

பதுளை-செங்கலடி பிரதான வீதியில் 5 ஆவது நாளாக தொடரும் போக்குவரத்து தடை

-பதுளை நிருபர்- பதுளை-செங்கலடி பிரதான வீதியில் பசறை 13 ஆம் கட்டை பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய மண்சரிவினால் தொடர்ந்தும் 5 ஆவது நாளாக இன்று வெள்ளிக்கிழமை அப்பகுதியில் போக்குவரத்து…
Read More...

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட உரிமங்களில் முறைகேடு

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 1000 உரிமங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசேட தணிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த…
Read More...

உயர்தர பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவிப்பு

2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்காகவும் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.…
Read More...

புகையிரத சேவையில் தாமதம்

காலியில் இருந்து கல்கிசை நோக்கிப் பயணித்த புகையிரதமொன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. பூஸ்ஸ புகையிர நிலையத்திற்கு அருகில், குறித்த புகையிரதத்தில்…
Read More...

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் விமான சேவைகள் பாதிப்பு

இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் காற்றின் தரமானது தொடர்ந்தும் மோசமான நிலையிலேயே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று வியாழக்கிழமை காலை டெல்லியின் வளி மாசு…
Read More...

கடற்பரப்பில் கண்டெடுக்கப்பட்ட பொதியொன்று வெடித்ததில் இருவர் காயம்!

மன்னார் - சௌத்பார் கடற்பரப்பில் கண்டெடுக்கப்பட்ட பொதியொன்று வெடித்ததில் இருவர் காயமடைந்து மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த கடற்பரப்பில் மீன்பிடி…
Read More...

ஐஸ் போதைப் பொருளுடன் கல்முனையில் இருவர் கைது

-அம்பாறை நிருபர்- ஐஸ் போதைப் பொருட்களை நீண்ட காலமாக சிறு பொதி செய்து வியாபாரம் செய்து வந்த இரண்டு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று…
Read More...

யாழ்ப்பாண வெள்ள அனர்த்த நிலவரம் : அரசாங்க அதிபரின் அவசர அறிவிப்பு!

-யாழ் நிருபர்- தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 610 குடும்பங்களைச் சேர்ந்த 2,294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 20 வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும்,…
Read More...

யாழ்ப்பாணத்தில் வெள்ளத்தால் 610 குடும்பங்கள் பாதிப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 610 குடும்பங்களை சேர்ந்த 2294 பேர்…
Read More...