காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தாழமுக்கமாக வலுவடையக் கூடும்!

தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தாழமுக்கமாக வலுவடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இது மேலும் வலுவடைந்து…
Read More...

நாளை ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளைய தினம் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள்…
Read More...

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொரலவெல்ல பிரதேசத்தில் , ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்று சனிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு…
Read More...

கல்முனையை தாக்கவுள்ள சூறாவளி..?

சூறாவளி நாளை திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் கல்முனையை தாக்கும் என்று பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர்…
Read More...

குளவிக்கொட்டுக்கு இலக்கான 7 பெண் தோட்டத் தொழிலாளர்கள்

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெரேசியா தோட்டத்தில் தேயிலை மலையில் கொழுந்து கொய்து கொண்டிருந்த பெண் தோட்டத் தொழிலாளர்கள் 7 பேர் நேற்று சனிக்கிழமை மாலை குளவிக்கொட்டுக்கு…
Read More...

லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு?

நாடு முழுவதும் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், வீடுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் 3,000 மெட்ரிக் டன் எரிவாயுவை, மாதாந்த அடிப்படையில் விநியோகம் செய்வதை உறுதி…
Read More...

வவுனியா – பேராறு அணைக்கட்டின் வான்கதவுகள் திறப்பு

வவுனியா - பேராறு அணையின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பேராறு அணையை அண்மித்த பகுதியில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு இன்று…
Read More...

மூளாய் பகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்களை சந்தித்த கடற்றொழில் அமைச்சர்

-யாழ் நிருபர்- தொடர்ச்சியாக பெய்த அடை மழையால் வாழ்விடங்கள் பாதிப்படைந்த நிலையில் மூளாய்ப்பகுதி (ஜே/171) மக்கள் அங்குள்ள தேவாலயம் ஒன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

போதைப்பொருள் கொள்வனவுக்காக திருடிய இருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் வைத்தியர் ஒருவரின் விட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளின் டிக்கியை உடைத்து பணத்தினை திருடி சென்ற இருவர் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை…
Read More...

அம்பாறையில் கனமழை: போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமம்

-அம்பாறை நிருபர்- கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்த மழையினால் தாழ் நிலங்களில் வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது.எனினும் இதுவரையில் எப்பகுதிலும் மக்கள் இடம்…
Read More...