உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் சென்ற சம்பவம் : இறுதியாக தேடப்பட்டு வந்த சடலமும் மீட்பு!

அம்பாறை மாவட்டம் காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில், உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் காணாமல் போனவர்களை, தேடும் நடவடிக்கை தொடர்ந்து இடம் பெற்று வந்த நிலையில், இன்று…
Read More...

மின்சார வேலியில் சிக்குண்டு ஒருவர் உயிரிழப்பு!

-பதுளை நிருபர்- ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில், மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக, ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். உடகம தீகல்ல ஹாலிஎல பகுதியை சேர்ந்த, 60 வயதுடைய…
Read More...

தமிழ்நாட்டு கரையை கடக்கிறது ஃபெங்கல் புயல் !

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த தாழமுக்கம் புயலாக வலுவடைந்து காங்கேசன்துறைக்கு வடகிழக்காக 280 கிலோமீற்றர் தொலைவிலும் திருகோணமலைக்கு வடக்காக 360 கிலோமீற்றர்…
Read More...

கிழக்கு மாகாண ஆளுநர் காத்தான்குடிக்கு விஜயம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடும் நோக்கில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்நாயக்க இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் காத்தான்குடிக்கு விஜயம் செய்தார்.…
Read More...

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு

வெள்ளத்தினால் அழிவடைந்த அரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், மிளகாய், சோயா பீன்ஸ் செய்கையாளர்களுக்கு ஒவ்வொரு ஏக்கருக்கும் அதிகபட்சமாக 40,000 ரூபா நட்டஈடு வழங்கப்படும் என…
Read More...

141 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்!

141 இந்திய கடற்றொழிலாளர்கள் தற்போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 45 பேருக்கு எதிராக வழக்கு விசாரணைகள் இடம்பெறுவதாகவும், இந்திய வெளிவிவகார இணை அமைச்சர் கீர்த்தி…
Read More...

புயலாக வலுவடைந்துள்ள ஆழ்ந்த தாழமுக்கம்

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த தாழமுக்கம் புயலாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது காங்கேசன்துறைக்கு வடகிழக்கே 280 கிலோமீற்றர்…
Read More...

மண்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

உகாண்டாவில் பெய்த பலத்த மழையினால் ஏற்பட்டுள்ள மண்சரிவில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததுடன் 100 இற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 40 வீடுகள்…
Read More...

மட்டக்களப்பில் நீர்முகாமைத்துவம் இன்மையே தொடர் அழிவுகளை விவசாயிகள் எதிர்கொள்ள காரணம்

மட்டக்களப்பில் நீர்முகாமைத்துவம் தொடர்பில் எந்தவித திட்டங்களும் இல்லாத காரணத்தினாலேயே தொடர்ச்சியான அழிவுகளை விவசாயிகள் எதிர்கொண்டுவருவதுடன் வருடந்தோறும் நீர்ப்பற்றாக்குறையினையும்…
Read More...

மட்டக்களப்பில் வெவ்வேறு இடங்களில் திருட்டுச் சம்பவங்கள்!

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு-கல்குடா பொலிஸ் பிரிவில் வெவ்வேறு இடங்களில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக, கல்குடா பொலிஸார் தெரிவித்தனர். பட்டியடிச்சேனை மற்றும் பேத்தாழை…
Read More...