கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்: மூவர் கைது, இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் காயம்

இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்றினால் இன்று திங்கட்கிழமை இடம்பெறும் ஆர்ப்பாட்டம் காரணமாக, பொரளை - கொட்டாவ வீதியில் போக்குவரத்து நெரிசல்…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான நீதிமன்ற உத்தரவு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளிலிருந்து கசிந்த வினாக்களுக்காக, பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் புள்ளிகளை வழங்குவதற்கு அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாகச்…
Read More...

புதிய பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ சத்தியப்பிரமாணம்!

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, உச்ச நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில்…
Read More...

மட்டக்களப்பில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் : வீதியில் பயணிப்போருக்கு எச்சரிக்கை!

-கிரான் நிருபர் - நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, இன்று திங்கட்கிழமை காலை வாழைச்சேனை மட்டக்களப்பு  பிரதான வீதி பனி மூட்டத்தினால் சூழ்ந்து காணப்பட்டது. கிரான்-கிண்ணையடி…
Read More...

மட்டக்களப்பு-கிரான் பிரதான வீதி போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்புகிறது!

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு கிரான் தொப்பிக்கலை பிரதான வீதி-கிரான் பாலம் கடந்த பல நாட்களாக வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து தடைப்பட்டு இருந்தது மக்களின் நாளாந்த…
Read More...

அஸ்வெசும விண்ணப்ப படிவம் பெற நுவரெலியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா பிரதேச செயலகத்தில்,  இரண்டாம் கட்ட அஸ்வெசும நலன்புரி நன்மைகள் விண்ணப்ப படிவங்கள் பெற்றுக்கொள்வதற்காக, ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.…
Read More...

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: 3 பேர் கைது

-மூதூர் நிருபர்- திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சேனையூர் களப்புப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையத்தை சம்பூர் பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை…
Read More...

ஆற்றுவாழையை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்!

மட்டக்களப்பு போரதீவுபற்று-வெல்லாவெளி பாலத்திற்கு கீழ்பகுதியில் பல காலமாக தேங்கி நின்ற ஆற்றுவாழையை அகற்றுவதற்கான நடவடிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

மூன்று தசாப்தங்களின் பின்னர் திறக்கப்பட்ட வீதி

-மூதூர் நிருபர்- திருகோணமலையில் சுமார் மூன்று தசாப்தங்களாக மூடப்பட்ட நிலையில் காணப்பட்ட வீதி, நேற்று ஞாயிற்றுக்கிழமை மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது. திருகோணமலையிலுள்ள…
Read More...

தாய் சேய் நலத்திட்டம் : 150 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு

-அம்பாறை நிருபர்- நிந்தவூர் பிரதேச செயலகம் மற்றும் நிந்தவூர் பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பரிந்துரையின்படி  சுமார் 1 மில்லியன் பெறுமதியான தாய்-சேய் நலத்திட்டம்…
Read More...