எதிர்க்கட்சிகளைப் புறக்கணிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடு கவலையளிக்கின்றது – இம்ரான்

-மூதூர் நிருபர்- எதிர்க்கட்சிகளைப் புறக்கணிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடு மிகவும் கவலையளிக்கின்றது என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.…
Read More...

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 203வது கொடியேற்ற நிகழ்வு ஆரம்பமானது

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர மக்களால் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்பட்டு வரும் ஷாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல்…
Read More...

உணவு வழங்க மறுத்த கிராமசேவகர் : பிரதேச செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்!

-யாழ் நிருபர்- கடந்த சில நாட்களாக இடம்பெற்ற வெள்ள அனர்த்த்தின் போது பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையத்திலிருந்த குடும்பங்கள் சிலவற்றிற்கு கிராம சேவகர் உணவு வழங்காமையால், நேற்று…
Read More...

நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி ஒருவர் மீது வாள் வெட்டு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில், நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி சமூக செயற்பாட்டாளர் ஒருவரின் உறவினர் மீது வாள் வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று…
Read More...

உயிரிழந்த மதரஸா மாணவர்களின் வீடுகளுக்கு சென்ற ரிஷாட்

அம்பாறை மாவட்டம் காரைதீவு - மாவடிப்பள்ளி பகுதியில் , உழவு இயந்திரத்தில் பயணித்த போது ஏற்பட்ட விபத்தில் சிக்குண்டு, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு அகில…
Read More...

பதுளை-செங்கலடி பிரதான வீதி : இரவில் மூடி அதிகாலை திறக்க நடவடிக்கை

-பதுளை நிருபர்- மண்சரிவின் காரணமாக பதுளை செங்கலடி பிரதான வீதியில் பசறை 13 ம் கட்டை பகுதியில் கடந்த 18 ம் திகதி ஏற்பட்ட வீதி போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது. பின்னர் கடந்த…
Read More...

எரிவாயு விலை திருத்தம் இன்று அறிவிக்கப்படும்

மாதாந்த எரிவாயு விலை திருத்தம் இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் நவம்பர் மாதம் எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்படவில்லை, கடைசியாக…
Read More...

மானிப்பாயில் வீதியில் வீட்டுக் கழிவுகளை வீசும் விசமிகள்: அசண்டையீனமாக செயற்படும் பிரதேச சபை…

-யாழ் நிருபர்- மானிப்பாய் மடத்தடி வீதியில் சில விசமிகள் தமது வீட்டுக் கழிவுகளையும் விலங்குக் கழிவுகளையும் வீதியிலே வீசிச் செல்கின்றனர். இதனால் இவ் வீதியில் பயணிக்கும் மக்கள் பெரும்…
Read More...

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2024 (2025) கான விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி டிசம்பர் 10, 2024 வரை விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாகப்…
Read More...

குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் லுணுகலை வைத்தியசாலையில் அனுமதி

-பதுளை நிருபர்- லுணுகலை அடாவத்தை தோட்டத்தில் இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழுந்து பறித்துக்…
Read More...