அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு

நாடு முழுவதும் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான தனிநபர்கள் பயனடையும் அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் மாதாந்த கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த விடயத்தினை…
Read More...

மோதல் நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

புத்தளம் - மதுரங்குளிய, ரெட்பானாவத்த பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட குழப்பத்தை கட்டுப்படுத்த, பொலிஸார் தரையை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பில்…
Read More...

அதிகம் முடி உதிர்கிறதா: இது நீரிழிவுக்கான அறிகுறியா?

பெரும்பாலும் நீரிழிவு நோயாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று அதி வேக முடி உதிர்வு ஆகும். சாதாரண நபர்களை காட்டிலும், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு முடி உதிர்வு…
Read More...

உடன் அமுலாகும் வகையில் 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

உடன் அமுலாகும் வகையில் பிரதி பொலிஸ்மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உள்ளிட்ட 54 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய இந்த…
Read More...

எரிவாயு விலைதிருத்தம் தொடர்பான அறிவிப்பு

மாதாந்த எரிவாயு விலை திருத்தம் நாளை  புதன்கிழமை அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது 12.5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவாகவும், 5…
Read More...

தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை

பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், வேட்பாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் செயலாளர்கள், சுயேச்சைக் குழுக்களின் தலைவர்கள் தங்களது தேர்தல் செலவு அறிக்கையை எதிர்வரும்…
Read More...

மாகாண சபைகள் இல்லையா? : சாணக்கியன் நாடாளுமன்றில் கேள்வி!

மாகாண சபை முறையை இல்லாதொழிக்க போவதாக ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற அமர்வின் போது இலங்கை தமிழரசு…
Read More...

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

பிரான்ஸ் தற்போது கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர் கொண்டுள்ளது. இந்த நிலையில், பிரதமர் மைக்கேல் பார்னியர் (Michel Barnier) தலைமையிலான பிரான்ஸ் அரசாங்கம் இந்த வார…
Read More...

நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உள்நாட்டு இறைவரி ஆணையாளரை உத்தரவு!

உள்நாட்டு இறைவரி ஆணையாளரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்ஹ உத்தரவிட்டுள்ளார். வரி செலுத்தாத தனியார் நிறுவனங்களுக்கு எதிராகத் தாக்கல் செய்த…
Read More...

சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை மக்களுக்கே அதிகளவில் பாதிப்பு!

அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. குருணாகல் ஹெட்டிபொல பகுதியில், அண்மையில் நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலம் நேற்று…
Read More...