கிழக்கு ஆளுனர் மற்றும் கிழக்கு கட்டளைத் தளபதி சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய ஆகியோருக்குமிடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

ஹட்டன் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் மரநடுகை வேலைத்திட்டம்

-மஸ்கெலியா நிருபர்- பொலிஸ் சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட மரநடுகை வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் ஹட்டன் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் மிகச் சிறப்பாக…
Read More...

வாழைச்சேனை விவசாயிகளை பதிவு செய்யும் வேலைத்திட்டம்

வாழைச்சேனை கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் Famernet.lk நிகழ்நிலை தேசிய அமைப்பில் சகல கமக்காரர்களையும் பதிவு செய்யும் பிரசாரம் மற்றும் ஊக்குவிப்பு…
Read More...

பாரதி மகா வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா

-கிண்ணியா நிருபர்- தி/மூ/பாரதி மகா வித்தியாலயத்தின் அதிபர் பு.ஜெயகாந்தன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை வித்தியாலயத்தில் கடந்த வருடம் புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்பூள்ளிக்கு…
Read More...

பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்புகளில் பலர் கைது

குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் நாடெங்கிலும் உள்ள குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக, பிராந்திய மட்டத்தில் அனைத்துப் பிரதேச பொலிஸ் நிலையங்களையும்…
Read More...

வானிலை முன் அறிவிப்பு

ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் நாளை சனிக்கிழமை அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

மாகாண சபை தேர்தலை அரசாங்கம் திட்டமிட்டு தாமதப்படுத்தி வருகிறது – இரா.சாணக்கியன் குற்றச்சாட்டு!

மாகாண சபை தேர்தலை அரசாங்கம் திட்டமிட்டு தாமதப்படுத்தி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம்சாட்டியுள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர்…
Read More...

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைப்பது தொடர்பான முக்கிய அறிவித்தல்கள்!

நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும்…
Read More...

எத்தனை ஆர்ப்பாட்டம் செய்தாலும் 2027 வரை எவ்வித சம்பள உயர்வும் கிடையாது – ஜனாதிபதி அநுர குமார…

அரச பணியாளர்களுக்கு வழங்கப்படவுள்ள அடிப்படை வேதன உயர்வு முழுமையாக அமுல்படுத்தப்படும் வரை, வேறு எந்தவொரு கொடுப்பனவுகளையும் அதிகரிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…
Read More...

அக்கரைப்பற்று-கல்முனை பிரதான வீதியில் டிப்பர் ரக வாகனம் விபத்து

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில், ஒலுவில் பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை…
Read More...