வீதியோரமாக சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவி லொறி மோதி உயிரிழப்பு!

வீதியோரமாகச் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் லொறி மோதி உயிரிழந்துள்ளார். எலபாத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கானதோல இலுக்குதென்ன வீதியின் இலக்கம் 79 ரப்பர் தோட்டத்திற்கு அருகில்…
Read More...

கனரக கனிய அகழ்வு உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தம்!

புதிய தேசிய கனிமக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் வரை கனரக அளவிலான கனிம அகழ்வு உரிமங்களை (Mining Licenses) வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தொழில்…
Read More...

டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்!

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரை இலங்கை மற்றும் இந்திய ஆகிய நாடுகள் இணைந்து…
Read More...

மட்டக்களப்பில் 3 ரொக்கட் லோஞ்சர்கள் மீட்பு

மட்டக்களப்பு குடும்பிமலை பிரதேசத்தில், பாதுகாப்பாக நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த, சுவீடன் நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 ரொக்கட் லோஞ்சர் ரக ஆயுதங்களை, நேற்று வெள்ளிக்கிழமை மாலை, …
Read More...

நாட்டின் பல மாவட்டங்களில் மழை!

ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும்…
Read More...

தம்பலகாமத்தில் புதிய இரு வீடுகள் பயனாளிகளிடத்தில் கையளிப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை,தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள முள்ளிப்பொத்தானை, மீரா நகர் கிராம சேவகர் பிரிவின் புதிய இரு பயனாளிகளுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட…
Read More...

சுகாதார அதிகாரிகளின் எச்சரிக்கை

உலக சுகாதார ஸ்தாபனத்தின் மதிப்பீடுகளின்படி, உலகில் ஒவ்வொரு ஏழு நபர்களில் ஒருவருக்கு ஏதேனும் ஒரு வகையான மனநல பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தேசிய மனநல மருத்துவமனையின்…
Read More...

ஐரோப்பிய ஒன்றியத்துடன் மல்லுக்கட்டும் டிக்-டொக்

ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளை மீறியதற்காக, டிக்-டொக் (TikTok) செயலி தனது வடிவமைப்பை மாற்றியமைக்க வேண்டும் அல்லது பாரிய அபராதங்களை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.…
Read More...

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய கைதானவர்களின் அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள “முழு நாடுமே ஒன்றாக” என்னும் தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய இதுவரை சுமார் 88, 177 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முழு…
Read More...

ஒலுகலவின் இடத்திற்கு பதில் பணிப்பாளர் நியமனம்

வலான ஊழல் ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளராக கடமையாற்றுவதற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.சி. ஆரியவங்ச நியமிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக தற்போது கடமை விடுப்பில்…
Read More...