கல்விச் சீர்திருத்தத் திட்டம்

ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் இச்சீர்திருத்தங்கள் விரிவுபடுத்தப்படும்…
Read More...

சாரதி மீது தாக்குதல்

டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான பேருந்தின் சாரதி மீது, அதே வீதியில் பயணித்த தனியார் பேருந்து ஒன்றின்…
Read More...

கண்டியின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

கண்டியின் பல பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் 22 மணி நேரம் நீர் விநியோகம் தடை ஏற்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு (NWSDB) அறிவித்துள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை…
Read More...

கடும் மின்னல் தாக்கம் தொடர்பான ‘செம்மஞ்சள்’ நிற எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை மையம், இன்று சனிக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் கடும் மின்னல் தாக்கம் தொடர்பான 'செம்மஞ்சள்' நிற எச்சரிக்கையை…
Read More...

கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞன்!

இரத்மலானை பகுதியில் இரு குடும்பங்களுக்கு இடையிலான மோதலில், கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தர்மாராம வீதி புகையிரத பாதைக்கு அருகில் வசிக்கும் இரு…
Read More...

மன்னார் பிரதான பால கடற்கரையோர பகுதியில் கண்டல் தாவர நடுகை

-மன்னார் நிருபர்- சுற்றுச்சூழல் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டு 'கடற்கரை யோரங்களை பாதுகாப்போம்' எனும் தொனிப் பொருளில் மன்னார் rotaract இளைஞர் கழக இளைஞர்கள் இணைந்து மன்னார் பிரதான பால…
Read More...

2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 317,381 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை!

2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 300,000 ஐக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.…
Read More...

முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 03 விக்கெட்டுக்களால் வெற்றி!

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 03 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. நெதர்லாந்து அணியுடன் கொழும்பு எஸ்.எஸ்.சி…
Read More...

மின்சாரம் தாக்கி தாயும் மகளும் உயிரிழப்பு!

கலகா, நவனெலிய கிரிபோகஹின்ன பகுதியில் மின்சாரம் தாக்கியதில் தாயும் மகளும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று சனிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் இந்த விபத்து…
Read More...

தூக்கில் தொங்குவது போன்று வீடியோ எடுக்க முயன்ற போது கயிறு கழுத்தை இறுக்கி உயிரிழப்பு!

உத்தரப் பிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் சமூக வலைத்தளங்களுக்காக காணொளி எடுக்க முயன்ற இளம் பெண் ஒருவர், தவறுதலாக தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...