நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

உலக சந்தையில், இன்றைய தினமும் தங்கத்தின் விலை அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது. இதற்கமைய, இன்றைய தினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5 ஆயிரத்து 29 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.…
Read More...

ஹப்புத்தளையில் ஒருவர் கொலை

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிடபொல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமைமாலை பதிவானதாக ஹப்புத்தளை…
Read More...

அஞ்சல் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு

அஞ்சல் கட்டணங்கள் இன்று திங்கட்கிழமை முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, சாதாரண மற்றும் பதிவு செய்யப்பட்ட கடிதங்களுக்கான கட்டணம் 20 ரூபாயால்…
Read More...

பாலில் சலவைத்தூள் கலப்பு

கடந்த ஐந்து ஆண்டுகளாக இரசாயனங்களை கலந்து இரகசியமாக 'செயற்கை பால்' தயாரித்து வந்த தொழிற்சாலையை குஜராத் புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…
Read More...

திரை மறைவில் ஒரு கரம் நூல் வெளியீட்டு விழா

-கிண்ணியா நிருபர்- எழுத்தாளர் சப்னி தாஜுதீன் எழுதிய கொடை வள்ளல் அப்துல் ஹமீது முஹம்மத் ஆரிப் ஹாஜியார் பற்றிய "திரை மறைவில் ஒரு கரம்" நூல் வெளியீட்டு விழா கண்டி கெங்கல்ல ரீகல்…
Read More...

நேபாளம் அணிக்கு 185 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

ஐசிசி டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 5ஆவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. மும்பையில் நடைபெறும் குறித்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் பலப்பரீட்சை…
Read More...

அட்டாளைச்சேனையில் உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு

-அம்பாறை நிருபர்- வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட செயலக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் அட்டாளைச்சேனை பிரதேச சபை…
Read More...

மருத்துவ பீட மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தங்காலை, மாவெல்ல கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த, களனி பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். மிரிஸ்ஸ, பொலத்து மோதர…
Read More...

இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரமதானமும் மரம் நடுகையும்

-யாழ் நிருபர்- பருத்தித்துறை பொலிசாரின் ஏற்பாட்டில் பருத்தித்துறை பிரதேச சபை இணைந்து பருத்தித்துறை - மருதங்கேணி வீதியில் கிராமக்கோடு சந்தியிலிருந்து ஆனைவிழுந்தான் சந்திவரையும்,…
Read More...