பலாப்பழத்தினால் ஏற்பட்ட சோகம்

வீதியில் விழுந்து கிடந்த பலாப்பழம் ஒன்றில் உந்துருளி வழுக்கி விபத்துக்குள்ளானதில், படுகாயமடைந்து கண்டி தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமியொருவர் சிகிச்சை பலனின்றி…
Read More...

வானிலை நிலையில் மாற்றம்

கடந்த சில நாட்களாக நிலவி வந்த வரண்ட வானிலை நிலையில் மாற்றம் ஏற்பட்டு, நாளை வியாழக்கிழமை முதல் நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல்…
Read More...

காதலர் தின ஸ்பெஷல் ரீ-ரிலீஸ் படங்கள்

தமிழ் சினிமாவின் ரீ-ரிலீஸ் சீசன் சில ஆண்டுகளாக தீவிரமாகவே இருக்கிறது. இது காதலர் தின சீசன் என்பதால், இந்த வாரம் நான்கு தமிழ்ப் படங்கள் வரிசைகட்டி இருக்கின்றன. பெப்ரவரி 13 ஆம்…
Read More...

இலங்கையில் சிறுவர் புற்றுநோய் அதிகரிப்பு

இலங்கையில் ஓராண்டு காலப்பகுதிக்குள் மொத்தம் 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத்…
Read More...

அரசாங்கம் அனைத்து சக்திகளையும் பகைத்துக்கொண்டுள்ளது – திலித் ஜயவீர

அரசாங்கம் தற்போது மகா சங்கத்தினர், வைத்தியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய அனைத்து சக்திகளையும் பகைத்துக்கொண்டுள்ளதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும்…
Read More...

மன்னாரில் 34 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு புதிய நியமனங்கள் 

-மன்னார் நிருபர்- மன்னார் பிரதேச செயலகத்தில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக (EDO) கடமை ஆற்றிய 34 பேருக்கு இன்று புதன்கிழமை "சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்' (CO)…
Read More...

ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களுடன் இலங்கை தமிழரசுக் கட்சியினர் கலந்துரையாடல்

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுத் தலைவர், இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதர் மற்றும் இலங்கை தமிழரசுக்கட்சியினருக்கிடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை…
Read More...

காணிச் சட்டம் தொடர்பில் அரச அதிகாரிகளை தெளிவூட்டும் செயலமர்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் காணிச் சட்டங்கள் தொடர்பான செயலமர்வொன்று இன்று புதன்கிழமை, திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி…
Read More...

சமன் ஏக்கநாயக்கவுக்கு மீண்டும் விளக்கமறியல்

அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் லைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்…
Read More...

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : பிக்குகள் உட்பட சந்தேகநபர்களுக்கு பிணை!

திருகோணமலை போதிராஜ விகாரைக்கு அருகில், கரையோரப் பாதுகாப்புச் சட்டங்களை மீறி புத்தர் சிலையை நிறுவியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 10 பேருக்கும் திருகோணமலை…
Read More...