மட்டக்களப்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று மழையுடனான வானிலை!

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும்…
Read More...

மட்டக்களப்பிற்கு பெருமை சேர்த்த கராத்தே மாணவர்கள்

ஷோட்டோகன் கராத்தே டோ கூட்டமைப்பின் (SHOTOKAN KARATE DO FEDERATION SRILANKA) ஏற்பாட்டில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களும் கொழும்பு செண்.ஜோசப் கல்லூரி உட்புற மைதானத்தில் நடைபெற்றது.…
Read More...

கொழும்பு ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு – முசலி பகுதியை சேர்ந்த இளைஞன் உயிரிழப்பு

-மன்னார் நிருபர்- கொழும்பு ஜிந்துபிட்டி பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர்…
Read More...

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபை முன்மொழிவு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 13.56 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை (CEB) முன்மொழிந்துள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL)…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று…
Read More...

கொழும்பில் துப்பாக்கி சூடு ஒருவர் உயிரிழப்பு : களுத்துறையிலும் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு ஜிந்துபிட்டிய பகுதியில் உள்ள ஒரு முடிதிருத்தும் கடைக்குள் இன்று சனிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று பொலிசார்…
Read More...

சாதாரண தரப் பரீட்சைக்காக விசேட கூட்டு திட்டம்

சாதாரண தரப் பரீட்சை காலத்தில் ஏதேனும் அனர்த்த சூழ்நிலை ஏற்பட்டால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க நாளை திங்கட்கிழமை முதல் தொடர்ச்சியான கூட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அனர்த்த…
Read More...

மத்திய முகாமில் சிரமதானப் பணி முன்னெடுப்பு

-அம்பாறை நிருபர்- சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் டெங்கு உள்ளிட்ட நோய்களைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு மத்திய முகாம் பகுதியில் அமைந்துள்ள மத்திய முகாம் மஸ்ஜிதுல் முகம்மதிய்யா ஜும்மா…
Read More...

மருதமுனையில் நூல் வெளியீடு

-அம்பாறை நிருபர்- மருதமுனையைச் சேர்ந்த ஊடகவியலாளரும் சமூகப்பணியாளருமான எழுத்தாளர் ஏ.ஆர். அஹமட் நபாயிஸ் அவர்களின் 7வது நூலான “போதையால் மூழ்கிய சமூகத்தை மீட்போம்” இன்று சனிக்கிழமை…
Read More...

சிறுநீரகப் பாதிப்பு குறித்து எச்சரிக்கை

இலங்கையில் உள்ள சிறுநீரக நோயாளர்களில் சுமார் 10 சதவீதமானோர் தமக்கு அந்த நோய் இருப்பதனை அறியாமலேயே இருப்பதாக நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறுநீரகவியல், டயாலிசிஸ்…
Read More...