Browsing Tag

news sri lanka gossip

இலங்கையில் இரண்டாவது தெங்கு முக்கோண வலயம்

இலங்கையில், இரண்டாவது தெங்கு முக்கோண வலயம் வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.குறிப்பிட்ட வலயம் யாழ்ப்பாணம்இ…
Read More...

இலங்கை நாணயத்தின் பெறுமதி அதிகரிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் கடந்த 15 நாட்களுக்குள் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய நாளில் மிக அதிகளவில் அதிகரித்துள்ளதென இலங்கை மத்திய வங்கி…
Read More...

மூத்த இலங்கை தமிழ் ஊடகவியலாளர் விபத்தில் மரணம்

இலங்கை தமிழ் ஊடகப் பரப்பின் மூத்த ஊடகவியலாளரும் மிக பிரபலமான ஒலிபரப்பாளரும் ஐபிசி வானொலியில் ஊடக பணிபுரிந்தவருமான விமல் சொக்கநாதன் (வயது 75) லண்டனில் அகால மரணமானார். புலம்பெயர்…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

பலாங்கொடை, புலத்கம பிரதேசத்தில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.பலாங்கொடை, புலத்கம பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கொலை…
Read More...

நேற்றைய ஐபிஎல் போட்டி முடிவுகள்

ஐபிஎல் 2வது இறுதி தேர்வுக்கான சுற்றுப் போட்டியில் மும்பைக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் அதிரடி சதம் விளாசியுள்ளார். இந்த தொடரில் அவர் அடிக்கும் 3 ஆவது சதம் இதுவாகும். மேலும் அதிக…
Read More...

இன்றைய ஐபிஎல் துடுப்பாட்ட போட்டிகள்

சென்னையில் இன்று புதன்கிழமை நடைபெறும் இரண்டாவது பிளேஆஃப் சுற்றில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், லீக் சுற்று போட்டிகள்…
Read More...

ஐபிஎல் நேற்றைய அதிரடி துடுப்பாட்ட வெற்றிகள்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதலாவது தகுதிச்சுற்றுப் போட்டியில்இ நடப்புச் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்இ சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள்…
Read More...

பிரா அணிவதால் கிடைக்கும் நன்மைகள்…..

நாம் ஆடைகளுக்கு எவ்வளவு நேரமும், பணமும் செலவு செய்து தேர்வு செய்கிறோமோ, அதேபோல நல்ல உள்ளாடைகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்குத் தெரியுமா, ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு…
Read More...

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களுக்கு புதிய ஆளுனர்கள் நியமனம்

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று  பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில்…
Read More...

மாற்றுத் திறனாளிகளை தொழிலில் ஈடுபடுத்துவதற்கான நேர்முகத் தேர்வு

-கிண்ணியா நிருபர்-சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) ஆலோசனைக்கு அமைவாக மாற்றுத் திறனாளிகளை தொழிலில் ஈடுபடுத்துதல் எனும் திட்டத்துக்கு அமைய தம்பலகாமம் பிரதேச செயலகப்…
Read More...