Browsing Tag

news now sri lanka

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் பாதுகாப்பு சபை கூட்டம்

திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில், ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நேற்று புதன் கிழமை கிழக்கு மாகாண பாதுகாப்பு சபைக் கூட்டம் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில், சட்டம் ஒழுங்கு,…
Read More...

விபத்தில் கணவன் மரணம்: விபரீத முடிவு எடுத்த இளம்பெண்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மணிநகா் பகுதியில் கணவன் இறந்த சோகத்தை தாங்க முடியாத மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மணிநகா் பிரதேசத்தில் வசித்துவரும் சுதாகா் -…
Read More...

சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியலில் 95 ஆவது இடத்தை பிடித்த இலங்கை: 41 நாடுகளுக்கு விசா இன்றி…

ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (Henley Passport Index) வெளியிட்டுள்ள தரவுகளின் படி 2023 ஆம் ஆண்டில், உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியலின் படி இலங்கை லிபியாவுடன் 95 ஆவது…
Read More...

கனமழை காரணமாக வீடியோ காலில் நடந்த திருமணம்…

இந்தியா - பருவமழையில் ஒட்டுமொத்த வட இந்தியாவும் தத்தளித்து வருகிறது. எங்கு பார்த்தாலும் மழையும் வெள்ளமும் நிலச்சரிவும் நகரங்களையும் தெருக்களையும் புரட்டிப் போட்டு வருகின்றன. இடைவிடாத…
Read More...

கல்முனை இளைஞர்களின் முன்மாதிரியான செயற்பாடு : மக்கள் பாராட்டு

-அம்பாறை நிருபர்- கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் பேரூந்து தரிப்பிடமாக ஒன்றரை வருடமாக சேதமடைந்து காணப்பட்ட நிழற்குடையினை கல்முனை இளைஞர்களின் முயற்சியின் பலனாக திருத்தி…
Read More...

நீதிமன்ற சான்று பொருளான கஞ்சாவை திருடி விற்க முயன்ற நீதிமன்ற உத்தியோகஸ்தர் உட்பட இருவர் கைது

-மன்னார் நிருபர்- மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சான்று பொருளாக காணப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்வதற்கு முயன்ற நீதிமன்ற உத்தியோகஸ்தர் ஒருவரும் விற்பனை முகவர்…
Read More...

இலங்கையில் மழை பெய்தாலும் சர்வதேசம் குடைபிடிக்க வேண்டும்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தமிழ் அரசியல் தரப்பினருக்கு நல்லதொரு பதிலை வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்தில் வேற்றுக்கிரக வாசிகள் தலையிட வேண்டும்…
Read More...

யாழ்.பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா

யாழ்.பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமையில், பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை முதல்…
Read More...

அதிகரித்த மது பாவனை காரணமாக வடக்கில் நரம்பியல் நோய்த்தாக்கம் அதிகரிப்பு

அதிகரித்த மது பாவனையின் காரணமாக வடக்கில் நரம்பியல் சார் நோய்தாக்கம் அதிகரித்துள்ளதாக நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜா தெரிவித்தார் யாழில் நடாத்திய ஊடகவியலாளர்…
Read More...

கல்முனை பிரதேச செயலக கணக்காளராக கே.எம்.எஸ் அமீர் அலி பதவியேற்பு

-சர்ஜுன் லாபீர்- கல்முனை பிரதேச செயலக கணக்காளராக இலங்கை கணக்காளர் சேவையில் முதலாம் தர உத்தியோகத்தரான சம்மாந்துறையைச் சேர்ந்த கே.எம்.எஸ் அமீர் அலி இன்று புதன்கிழமை தனது கடமைகளை…
Read More...