Browsing Tag

news now sri lanka

யாழ். சாவகச்சேரியில் இடம்பெற்ற விபத்தில் இரு முதியவர்கள் படுகாயம்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி, மீசாலை, ஐயா கடை சந்தி பகுதியில் இன்று காலை  5 மணியளவில் விபத்தில் சிக்கிய முதியவர்கள் இருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.…
Read More...

முல்லைத்தீவு மனித புதைகுழி தொடர்பான நீதிமன்றத்தின் அறிவிப்பு

முல்லைத்தீவு  கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபடும் போது அதற்கான பாதீட்டை தாக்கல் செய்யுமாறு இன்று வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றில் நீதிபதி ரி.…
Read More...

மன்னம்பிட்டி விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவி தியாகி அறக்கொடை நிதியத்தினால் கையளிப்பு

ஒட்டமாவடி பிரதேச சபை பிரதான மண்டபத்தில் ஸ்ரீ லங்கா மீடியா போரத்தின் ஏற்பாட்டில் பணிப்பாளர் ஊகவியலாளர் எம்.ரீ.எம். பாரிஸ் தலைமையில், நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வில்…
Read More...

மனைவியிடம் சிக்கிய கணவன்…

மைகா ரென்னி என்ற அமெரிக்க பெண் அண்மையில் தனியாக சுற்றுலா சென்றிருந்தார். மியாமியில் உள்ள கடற்கரைக்கு சென்றபோது, அங்கு அடையாளம் தெரியாத  நபர் ஒருவர் தன்னை இவரிடம் அறிமுகம் செய்து…
Read More...

தேர்தலை இடை நிறுத்தியமை ஜனநாயகமா?

-கிண்ணியா நிருபர்- திருகோணமலையில்  இன்று வியாழக்கிழமை தியாகிகள் நினைவு தினத்தில் பொருளாதாரத்தை காரணம் காட்டி ஜனநாயக  ரீதியாக நடத்தபடவேண்டிய தேர்தல்கள் அரசு நிறுத்தி வைத்துள்ளது இவை…
Read More...

வீடொன்றில் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் நகைகள் திருட்டு

-யாழ் நிருபர்- உரும்பிராயிலுள்ள வீடொன்றில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் நகைகள்  களவாடப்பட்டுள்ளன. வீட்டிலுள்ளோர் நேற்றுமுன்தினம் காலை…
Read More...

பனை விருத்திக்கு பாதிப்பாக அமையும் சீமை கருவேலமரங்களை அழிப்பதற்கு நடவடிக்கை

-யாழ் நிருபர்- பனைமர விருத்திக்கு பாதிப்பாக அமையும் சீமைக்கருவேலமரங்களை அழிப்பதற்கு அவற்றின் அடர்த்தி மற்றும் பரப்பளவு என்பன குறித்த தரவுகள் சேகரிக்கப் படுகின்றன என ஊர்காவற்றுறைப்…
Read More...

இளைஞரை தாக்கி முகத்தில் சிறுநீர் கழித்த கும்பல்

இந்தியா - ஆந்திர மாநிலம் ஓங்கோலை சேர்ந்தவர்கள் நவீன், ராமானுஞ்சேயலு. இவர்கள் இருவரும் கூட்டு சேர்ந்து அந்த பகுதியில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில்…
Read More...

ஹெரோயினுடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- ஆனைக்கோட்டை பகுதியில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இளைஞன் ஒருவர் பொலிஸாருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் உயிர்கொல்லி போதைப்பொருளான 40 மில்லிகிராம்…
Read More...

இந்திய மீனவர்களின் அத்துமீறல் பற்றி பிரதமர் மோடியுடன் கலந்துரையாடுவேன்: டக்ளஸ் தெரிவிப்பு

-யாழ் நிருபர்- ஜனாதிபதியுடனான இந்திய விஜயத்தின் போது, இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் அவர்களின் இழுவை மடித்தொழில் முறை பற்றி இந்திய பிரதமர் மற்றும் உயரதிகாரிகளுடன்…
Read More...