Browsing Tag

news headlines today sri lanka

மொபைல் பயன்படுத்தியதை கண்டித்த ஆசிரியருக்கு மாணவி செய்த வேலை

அமெரிக்காவில் மாணவி ஒருவர் பாடசாலையில் மொபைலை பயன்படுத்தக் கூடாது என்று கூறிய ஆசிரியர் மீது பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தி உள்ளார். ஆன்ட்டியோ ஹை ஸ்கூல் (Antioch High School) என்ற…
Read More...

சூரிய ஒளியால் உங்கள் தோல் கறுப்பாகிருச்சா? இரசாயன பொருட்கள் வேண்டாம்

நம்மில் பலர் வெயிலுக்கு பயந்து கோடை காலத்தில் பெரும்பாலும் வெளியில் செல்லும் திட்டத்தை தவிர்ப்போம். ஏனென்றால், சுட்டெரிக்கும் வெயில் மற்றும் அதிக வெப்பம் காரணமாக தோல் மற்றும் முடி…
Read More...

ரயில் பேருந்து சேவை பாதிக்கப்பட்டது

பொல்கவெல மற்றும் பொதுஹெர புகையிரத நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தில் மரமொன்று நேற்று மாலை முறிந்து வீழ்ந்தமையினால் ரயில் பேருந்து  தடம்புரண்டது. இதற்கமைய, கொழும்பு கோட்டைக்கும்…
Read More...

யூரியா இறக்குமதி: அமைச்சரவை அனுமதி

நாட்டிற்கு மேலும் ஒரு தொகை யூரியா உரத்தினை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய 25, 000 மெற்றிக்டொன் யூரியா உரம் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக…
Read More...

கதிர்காமத்தில் நிலநடுக்கம்

கதிர்காமத்தை அண்மித்த பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவி சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது. இதற்கமைய குறித்த பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 2.1 மெக்னிடியூட்டாக…
Read More...

மகனை கொலை செய்த தந்தை

காலி கொஸ்கொட இந்துருவ பகுதியில் தந்தை ஒருவர் தனது மகனை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார். 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தந்தை மற்றும் மகனுக்கிடையில் நேற்று…
Read More...

மாத்தறையில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி

மாத்தறை வெலிகம பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். இதன் போது 52 வயதான ஒருவர் உயிரிழந்ததுடன், 20 வயதான மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். மோட்டார்…
Read More...

விரைவில் விலை குறையும் ஔடதங்கள்

எதிர்வரும் இரு வாரங்களுக்குள் ஒளடதங்களின் விலை குறைக்கப்படும் என சுகாதார அமைச்சர்  தெரிவித்தார். ஒளடதங்களின் விலையானது தற்போது அதிகரித்து காணப்படுகின்றது என்பதனை மறுக்க முடியாது…
Read More...

நடராஜர் சிலையை திருடிய குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாய் கைது

வவுனியாவிலுள்ள ஆலயமொன்றிலிருந்து பழமை வாய்ந்த நடராஜர் சிலையொன்றை திருடிய குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் திருடப்பட்ட சிலையை எடுத்துச்…
Read More...

எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ள அறிவித்தல்

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் 03 ஆவது அலகு 100 நாட்களுக்கு மூடப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன்படி, ஜூன் 13 ஆம் திகதி முதல்…
Read More...