Browsing Tag

news first tamil today

திருமணம் முடிந்ததும் விவாகரத்து கோரிய மணப்பெண்!

புதிதாக திருமணம் செய்த ஜோடி ஒன்று திருமணமான அடுத்த நாளே விவகாரத்திற்கு விண்ணப்பித்துள்ளது. இதன் பின்னணியில் இருப்பது கேக் என்றால் நம்புவதற்கு சற்று கடினமாக இருக்கலாம். ஆனால் அதுதான்…
Read More...

வரலாற்று சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய கொடியேற்றம்

வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவியின் வருடாந்த மகோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 12 திருவிழாக்களைக் கொண்ட வருடாந்த…
Read More...

வருடாந்தம் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வர வேலைத்திட்டம்

வருடாந்தம் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வரும் இலக்கு வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.…
Read More...

முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகங்களின் பங்கேற்பின்றி 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது…

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகாரம் பரவலாக்கப்படுவதை முஸ்லிம் மக்கள் ஆதரிக்கின்ற போதிலும், 13 ஆவது திருத்தம் ஏனைய விடயங்களில் திருத்தப்பட வேண்டும், என சுற்றாடல் அமைச்சரும் ஶ்ரீ லங்கா…
Read More...

குருந்தூர்மலையில் பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் குவிப்பு

குருந்தூர் மலையில் இன்று  வெள்ளிக்கிழமை பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட இருந்த நிலையில் தென்பகுதியிலிருந்து சிங்கள மக்கள் சுமார் ஐந்து பேருந்துகளில் நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும்…
Read More...

பிரதேச செயலக பண்பாட்டு பெரு விழா

-யாழ் நிருபர்- யாழ்.வேலணை பிரதேச செயலக பண்பாட்டு பெரு விழா நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை பிரதேச செயலரும் பிரதேசத்தின் பண்பாட்டு பேரவையின் தலைவருமான கைலாயபிள்ளை சிவகரன் தலைமையில் வேலணை…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பான தீர்மானம்

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பான சில தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்…
Read More...

14 லட்சம் பேரின் அந்தரங்க தகவல்கள் லீக்

சிங்கப்பூரின் ஷாப்பிங் மற்றும் பேமெண்ட் நிறுவனத்தின் 1.45 லட்சம் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் திருடியதால், அந்த நிறுவனத்துக்கு 74,400 டொலர் அபாரதம்…
Read More...

இலங்கையில் மூன்றாம் வகுப்பில் கல்வி கற்கும் 85% மாணவர்களுக்கு எழுத்தறிவு மட்டம் குறைவு

இலங்கையில் மூன்றாம் தரத்தில் கல்வி கற்கும் 85 வீதமான மாணவர்கள் எழுத்தறிவு மற்றும் எண் கணித அறிவை குறைந்தபட்ச நிலையிலேனும் எட்டவில்லை என UNICEF எனப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்…
Read More...

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான முக்கிய அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தப்பணிகளுக்கான பரீட்சகர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் செயற்பாடுகள் இணையவழி முறைமை ஊடாக மாத்திரம் முன்னெடுக்கப்படுமென…
Read More...