Browsing Tag

news articles

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 34 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது

காலாவதியான விசாக்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 34 வெளிநாட்டுப் பிரஜைகள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் கைது…
Read More...

பிறந்து ஏழு நாட்களேயான இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழப்பு

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை நேற்று வியாழக்கிழமை இரவு உயிரிழந்துள்ளது.யாழ்ப்பாணம் நீர்வேலி தெற்கு, நீர்வேலி பகுதியை சேர்ந்த விஜிகரன்…
Read More...

25 இந்திய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் அறிவிப்பு

பாகிஸ்தான் வான்பரப்புக்குள் பிரவேசித்த 25 இந்திய ட்ரோன்களை சுட்டுவீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.கராச்சி மற்றும் லாகூர் உள்ளிட்ட இலக்குகளை நோக்கி இந்தியாவில்…
Read More...

கிண்ணியா நகர சபைக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் ஒரே கட்சியில் தெரிவு

-கிண்ணியா நிருபர்-நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார்கள்.கிண்ணியா…
Read More...

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்

இலங்கை உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரசார வருமான மற்றும் செலவுகள் தொடர்பான அறிக்கைகள் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.2023…
Read More...

புதிய திருத்தந்தையாக அமெரிக்க கர்தினால் தெரிவு

புதிய திருத்தந்தை அமெரிக்க கர்தினால் ரொபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.புதிய திருத்தந்தை பதின்நான்காம் போப் லியோ என்று அழைக்கப்படுவார்.இந்தப் பெயரைக் கொண்ட…
Read More...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட ரயில் சேவை

நீண்ட விடுமுறை மற்றும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.கொழும்பு,…
Read More...

இலங்கை விமானப் படைக்கு சொந்தமான உலங்குவானூர்தி விபத்து

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 உலங்குவானூர்தி ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளானது.ஹிங்குரக்கொட முகாமில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட குறித்த உலங்குவானூர்தி மாதுரு ஓயாவில்…
Read More...

பாகிஸ்தானின் 3 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது இந்தியா

பாகிஸ்தான் விமான படைக்கு சொந்தமான எப் 16 விமானம் மற்றும் 2 ஜேஎப் போர் விமானங்களை இந்திய இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.பாகிஸ்தான், காஷ்மீரில் ட்ரோன்களை…
Read More...

போதைப்பொருள் வாங்குவதற்கு பணம் தர மறுத்த மனைவி: குடும்பஸ்தரின் தவறான முடிவு

-யாழ் நிருபர்-யாழில் போதைப்பொருள் வாங்குவதற்கு மனைவி பணம் கொடுக்காததால் இளம் குடும்பஸ்தர் நேற்று வியாழக்கிழமை தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.அராலி -…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க