Browsing Tag

news 9 australia

பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரை விநியோகித்தவர் கைது

மட்டக்குளிய பிரதேசத்தில் பாரியளவிலான போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் வெல்லே சுரங்க எனப்படும் சுரங்க பிரதீப்புக்கு நெருக்கமான ஒருவர் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த…
Read More...

பலவந்தமாக இன்சுலின் செலுத்தி மனைவியை கொல்ல முயற்சி: வைத்தியர் கைது

திருகோணமலையில் தனது மனைவிக்கு இன்சுலின் ஊசியை பலவந்தமாக செலுத்தி கொலை செய்ய முயன்றதாக கூறப்படும் பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

சிறுவர் உரிமைகள் கட்டுரை

சிறுவர் உரிமைகள்சிறுவர் உரிமைகளிலிருந்தே மனித உரிமைகள் தோற்றம் பெற்றள்ளன. உலகில் வாழ்கின்ற மக்களில் 1/3 பகுதியினர் சிறுவர்களாகக் காணப்படுகின்றனர்சிறுவர்களுக்கு சிறந்த…
Read More...

ஆசிரியர் தின கவிதைகள்

⚜தமிழில் இலக்கணம் கண்டதில்லை, ஆங்கிலத்தில் இலக்கியம் கண்டதில்லை, கணிதத்தில்   எண்ணிக்கைகள் கண்டதில்லை, அறிவியலில் இயற்பியல் வேதியியல் உயிரியல்   வகைப்பாடு கண்டதில்லை, வரலாற்றில் உலக…
Read More...

பெண் சடலங்களை பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரம்

பாகிஸ்தானில் உயிரிழந்த பெண் சடலங்கள் பாலியல் வன் கொடுமைக்குள்ளாக்கப்படுகின்றன.இங்கு உள்ள பெற்றோர், பெண் பிள்ளைகள் இறந்தால், அவர்களின் கல்லறைக்கு பூட்டு போடும் அவலநிலைக்கு…
Read More...

தேவாலயத்தில் புனர்வாழ்வு பெற்றுவந்தவர் பெருந்தொகை பணத்துடன் தப்பியோட்டம்

புத்தளம் கத்தோலிக்க தேவாலயமொன்றில் புனர்வாழ்வு பெற்று வந்த இளைஞன் ஒருவர் தேவாலயத்தின் அலுவலக பணத்துடன் தப்பிச் சென்றுள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.அந்த தேவாலயத்தின் சிறுவர்…
Read More...

கொள்ளை கும்பலை வழிநடத்திய கணவன் மற்றும் மனைவி கைது

கொட்டதெனிய பிரதேசத்தில் கொள்ளைக் கும்பலொன்றை வழிநடத்தியதாகக் கூறப்படும் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த தம்பதியினர் சில காலமாக பல்வேறு நபர்களை பயன்படுத்தி…
Read More...

வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தவர் மீது தாக்குதல்: இருவர் கைது

மொரகஹஹேன நாகல கந்த பிரதேசத்தில் வீடொன்றினுள் உறங்கிக்கொண்டிருந்த நபரை கூரிய ஆயுதம் மற்றும் இரும்புக் கம்பியினால் தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள்…
Read More...

பணவீக்கம் சடுதியாக வீழ்ச்சி

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மை பணவீக்கம்  இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.தளம்பல் மிக்க உணவு மற்றும்  உணவல்லாப்…
Read More...

புறாக்களை கொன்று தின்ற மூவர் கைது

அளுத்கமவில் வீட்டில் வளர்க்கப்பட்ட புறாக்களை திருடிச் சென்று அவற்றை நெருப்பில் சுட்டு சாப்பிட்ட மூன்று சந்தேக நபர்களை அளுத்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.தர்கா நகரம், இஸ்தபுள்ள வீதி…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க