Browsing Tag

news 24 sri lanka

தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட விசேட தேவையுடைய நபர்

-பதுளை நிருபர்-பதுளை - கொஸ்லாந்தை பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை தீயில் கருகிய நிலையில் விசேட தேவையுடைய ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.கொஸ்லாந்தை வீதி பூனாகலை பகுதியைச் சேர்ந்த…
Read More...

திருமலை ஈச்சிலம்பற்று களப்பில் மீனவரை காணவில்லை -வீடியோ இணைப்பு-

-மூதூர் நிருபர்-திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் களப்புக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவரொருவரை காணவில்லை. தேடுதல் பணிகள் பிரதேச மீனவர்களால்…
Read More...

ரயில் பயணச்சீட்டு 27,500 ரூபாவுக்கு விற்பனை: ஒருவர் கைது

ஓடிசி ரயிலுக்கான 2000 ரூபா பெறுமதியான பயணச்சீட்டை 27,500 ரூபாவுக்கு விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.எல்ல, பதுளை,…
Read More...

புதையல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

வெலிகந்த பொலிஸ் பிரிவில் பொரவெவ பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை புதையல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.தெஹிஅத்தகண்டிய, செவனபிட்டிய மற்றும் காஷ்யப…
Read More...

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முருகபுர பிரதேசத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவை தற்காலிகமாக இடை நிறுத்தம்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி ரயில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஓமந்தை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் தற்போது…
Read More...

நாளை இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்

நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம் திங்கட்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும்…
Read More...

உங்கள் கனவில் யானை வந்தால் என்ன பலன்

இந்து மதத்தில் யானை விநாயகப் பெருமானுடன் இணைத்து இறைவனாக காணப்படுகிறது. அதுமட்டும் அல்ல, யானை ஒரு மங்கள சின்னமாக கருதப்படுகிறது .கனவில் குட்டி யானையை கண்டால்: கனவில் குட்டி யானை…
Read More...

மாணவர்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பென்சில்கள்

சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பென்சில்களில் மாணவர்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல இரசாயனங்கள் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும்…
Read More...

கசூரினாவில் விசப்பாசியின் தாக்கத்தால் ஆறுபேர் மருத்துவமனையில்

-யாழ் நிருபர்-காரைநகர் - கசூரினா கடலில் நீராடிய அறுவர் இன்று ஞாயிற்றுக்கிழமை விஷப்பாசி தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க