Browsing Tag

news 24 hours

உங்கள் கனவில் யானை வந்தால் என்ன பலன்

இந்து மதத்தில் யானை விநாயகப் பெருமானுடன் இணைத்து இறைவனாக காணப்படுகிறது. அதுமட்டும் அல்ல, யானை ஒரு மங்கள சின்னமாக கருதப்படுகிறது .கனவில் குட்டி யானையை கண்டால்: கனவில் குட்டி யானை…
Read More...

மாணவர்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பென்சில்கள்

சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பென்சில்களில் மாணவர்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல இரசாயனங்கள் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும்…
Read More...

கசூரினாவில் விசப்பாசியின் தாக்கத்தால் ஆறுபேர் மருத்துவமனையில்

-யாழ் நிருபர்-காரைநகர் - கசூரினா கடலில் நீராடிய அறுவர் இன்று ஞாயிற்றுக்கிழமை விஷப்பாசி தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…
Read More...

சிறையிலிருந்த கணவனுக்கு ஹெரோயின் கொடுத்த மனைவி கைது

வவுனியா சிறைச்சாலைக்குள் உள்ள கைதி ஒருவருக்கு ஹெரோயின் வழங்க முற்பட்ட குடும்ப பெண் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 28 வயது குடும்ப பெண்…
Read More...

விஜயின் இறுதி திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் எச். வினோத் கூட்டணியில் உருவாகும் "தளபதி 69" திரைப்படத்திற்கு `ஜன நாயகன்' என பெயரிடப்பட்டுள்ளது .இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல்,…
Read More...

வேகமாக அதிகரிக்கும் டெங்கு நோய்: பொது மக்களுக்கு எச்சரிக்கை

நடப்பாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 4,044 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.மேல் மாகாணத்திலேயே அதிகளவான நோயாளர்கள்…
Read More...

வாழைச்சேனையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்: 8 பேர் வைத்தியசாலையில்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடைப் பகுதியில் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற தகராறு காரணமா இதுவரை எட்டுப் பேர் வைத்தியசாலையில்…
Read More...

மட்டக்களப்பில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இருவர் சடலமாக மீட்பு

கிரான் - கோராவெளி வடிச்சல்  பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 பேர் சடலமாக இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளனர்.கிரான் கண்ணகியம்மன் கோவில் வீதியை…
Read More...

காங்கேசன்துறை சுற்றுலா பிரதேசம் துப்பரவு

வடக்கு மாகாண பொலிஸ்மா அதிபர் திலக் தனபாலவின் வழிகாட்டலின் கீழ் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் உத்தியோதர்களால் கிளீன் ஸ்ரீ லங்கா வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டது.இந்தத்…
Read More...

ஏறாவூரில் சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்த முயன்ற நண்பியின் தந்தை கைது

மட்டக்களப்பு ஏறாவூரில் சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்த முயன்ற நபரொருவர் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,அம்பாறை…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க