Browsing Tag

news 1st today

ஆண்கள் வயதில் மூத்த பெண்களிடம் காதலில் ஈர்க்கப்படும் காரணம் என்ன?

ஒரு சில ஆண்களுக்கு குறிப்பிட்ட பெண்கள் மீது ஈர்ப்பு இருக்கும். அதில் ஒன்று தான் வயதான பெண்கள் மீது ஏற்படும் ஈர்ப்பு. குறிப்பாக, இளம் ஆண்கள் தங்களுக்கு சமமான வயதுடைய பெண்கள்…
Read More...

மூதாட்டியை கல்லால் அடித்து கொன்று தின்ற இளைஞன்

இந்தியாவில் ஆடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டியை ஒரு இளைஞன் கல்லால் அடித்து கொன்று நரமாமிசத்தை உண்டுள்ளான். ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டத்தில் உள்ள சர்தானா என்ற கிராமத்தைச்…
Read More...

வங்கிகளில் இன்று டொலரின் மாற்று விகிதங்கள்!

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த வாரம் டொலரின் மதிப்பு 298 ரூபாவாக இருந்த…
Read More...

கொட்டிய இடத்தில் மீண்டும் முடி வளர வேண்டுமா? இந்த கீரை போதும்

ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடி உதிர்வு…
Read More...

கதிர்காம யாத்திரீகர் ஒருவர் மட்டு மாமாங்கம் ஆலயத்தில் சடலமாக மீட்பு!

கதிர்காமத்திற்கு சந்நிதியில் இருந்து பாதயாத்தரை மேற்கொண்டு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை வந்தடைந்த யாத்திரிகர் ஒருவர் இன்று திங்கட்கிழமை ஆலையத்தில்…
Read More...

உலக உணவுத் திட்ட பிரதிநிதிகளுடன் கிழக்கு ஆளுனர் கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தலைமையில் மாகாண பிரதம செயலாளர் மற்றும் அரச அதிகாரிகள் இணைந்து உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான தலைவர் .சித்திக் மற்றும்…
Read More...

விசேட கல்வி தொழிற் பயிற்சி நிலையத்துக்கு விசேட கல்வி பிரிவு ஆசிரியர்கள் விஜயம்

-கிண்ணியா நிருபர்- சமூக சேவைத் திணைக்களத்தின் கீழ் இயங்கி வரும் வாழைச்சேனையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சி நிலையத்தினை அண்மையில்  திருகோணமலையில் விசேட கல்வி பிரிவில்…
Read More...

நாடளாவிய ரீதியில் 4 இலட்சத்து 72,553 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்!

-யாழ் நிருபர்- 2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண பரீட்சைகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளன. நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 3568 பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சைகள்…
Read More...

மட்டக்களப்பில் அமைதியான முறையில் தொடங்கியது க.பொ.த சாதாரணதரப் பரீட்சை!

-மட்டக்களப்பு நிருபர்- நாடளாவிய ரீதியில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமான க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் அமைதியான முறையில்…
Read More...

நடாசாவிற்கு 7 ஆம் திகதி வரை விளக்கமறியல்

பௌத்தமதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நகைச்சுவை கலைஞர் நடாசா எதிரிசூரியவை ஜூன் 7 ஆம் திகதிவரை தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர் தனது…
Read More...