Browsing Tag

news 1st today

நீடிக்கப்பட்டது மண்சரிவு அபாய எச்சரிக்கை

பதுளை, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. பதுளை…
Read More...

அதிரடியாக மருந்துகளின் விலை குறைப்பு

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அதிகரிக்கப்பட்ட 60 வகையான மருந்துகளின் விலைகள் 16 வீதத்தினால் குறைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல…
Read More...

11 வயது மகள் துஷ்பிரயோகம்: தந்தைக்கு 110 வருட கடூழிய சிறைத்தண்டனை

ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸாரால் தனது 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டவருக்கு 110 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 6 இலட்சம் ரூபா…
Read More...

பேக்கரி உற்பத்திகளின் விலை குறைகிறதா?

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும் பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம் ஏற்படுத்த முடியாது என அகில இலங்கை பேக்கரி உற்பத்தி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன…
Read More...

கிழக்கில் சுரங்கம் மணல் அகழ்வு அதிகரிப்பதாக குற்றச்சாட்டு

-திருகோணமலை நிருபர்- மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்களுக்கு ஆளுநர் விடுத்த உத்தரவு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய…
Read More...

சுவாச தொற்றுடன் கூடிய ஆபத்தான புதிய வைரஸ்!

சுவாச தொற்றுடன் கூடிய ஆபத்தான HMPV வைரஸ் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வைரஸின் தாக்கம் இதுவரை இலங்கையில் கண்டறியப்படவில்லை என …
Read More...

சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மண்ணெண்ணை மன்னார் மீனவர்களுக்கு பகிர்ந்தளிப்பு

-மன்னார் நிருபர்- சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மீனவர் களுக்கான மண்ணெண்ணை மானிய அடிப்படையிலானது இன்று திங்கட்கிழமை மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு வைபவரீதியாக…
Read More...

6 இளம் பெண்கள் அடுத்தடுத்து மர்ம மரணம்: சீரியல் கொலையா?

அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில் போர்ட்லாந்து என்ற நகரை சுற்றி கடந்த பெப்ரவரி மாதம் முதல் பெண்கள் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 19ஆம் திகதி தென்கிழக்கு…
Read More...

மட்டக்களப்பில் சுற்றாடல் தின விழிப்புணர்வு ஊர்வலம்!

-மட்டக்களப்பு நிருபர்- உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையிலிருந்து விடுபடுவதற்கான வழிகாட்டலை வழங்கும் சுற்றாடல் தின விழிப்புணர்வு மற்றும் ஊர்வலம்…
Read More...

தங்கப்பதக்கம் வென்றார் இலங்கை வீராங்கனை!

தென் கொரியாவின் யெச்சியோன் நகரில் நடைபெற்று வரும் 20 வயதுக்குட்பட்ட ஆசிய கனிஷ்ட தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை வீராங்கனை தருஷி கருணாரத்னா பெண்களுக்கான 800 மீற்றர்  போட்டியில்…
Read More...