Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

நள்ளிரவில் சரிந்து விழுந்த மரங்கள் : துரிதமாக செயற்பட்ட பிரதேச சபை

-கல்முனை நிருபர்-நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையின் காரணமாக, பலத்த காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாத இரண்டு தேக்கு மரங்கள் அக்கரைப்பற்று இசங்கணிச்சீமையில் நேற்று…
Read More...

மட்டு.வாழைச்சேனையில் ஆழிப்பேரலை நினைவு தினம் அனுஷ்டிப்பு

-வாழைச்சேனை நிருபர்-சுனாமி கடற்கோள் அனர்த்தினால் உயிர் நீத்த உறவுகளின் 18 ஆவது நினைவஞ்சலியும், ஆத்மா சாந்தி வேண்டிய பிரார்த்தனை நிகழ்வுகளும் இன்று திங்கட்கிழமை பாசிக்குடா…
Read More...

கிண்ணியாவில் சுனாமி ஆழிப்பேரலை நினைவு தினம் அனுஷ்டிப்பு

-கிண்ணியா நிருபர்-சுனாமி ஆழிப்பேரலையின் 18 ஆவது வருட நினைவு தினமான இன்று திங்கட்கிழமை கிண்ணியாவிலும் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.கிண்ணியா பிரதேச செயலகம் ஏற்பாடு…
Read More...

யாழில் ஆழிப்பேரலை நினைவேந்தல்

-யாழ் நிருபர்-சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 18 வது ஆண்டு நினைவு நாள் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வடமராட்சியில் அவர்களது உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டது.உடுத்துறை…
Read More...

யாழில் 5 கைதிகள் விடுதலை

-யாழ் நிருபர்-நத்தார் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து கைதிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை  விடுதலை செய்யப்பட்டனர்.கிறிஸ்தவர்களின்…
Read More...

மாளிகைக்காட்டில் சுனாமி நினைவு தின பிரார்த்தனைகள்

-கல்முனை நிருபர்-உலகை உலுக்கிய அனர்த்தங்கள் பல இருக்கிறது. அதில் சுனாமி அலையின் தாக்கம் தசாப்தங்கள் பல கடந்தும் அழியா நினைவுகள் கொண்டது. அந்த சுனாமியலையில் சிக்கி எமது…
Read More...

சீ.டி கடை என்ற போர்வையில் போதைபொருள் விற்பனை

-அம்பாறை நிருபர்-சினிமா இறுவெட்டு (சீடி) கடை என்ற போர்வையில் பல்கலைக்கழக மாணவர்கள் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை தரும் மாவா விற்பனையில் சூட்சுமமாக ஈடுபட்ட சந்தேக நபரை கல்முனை…
Read More...

தடைசெய்யப்பட்ட சிகரெட்டுக்களை வைத்திருந்த பெண் கைது

-அம்பாறை நிருபர்-சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட சிகரெட்டுக்களை தம்வசம் வைத்திருந்த பெண் சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் நிந்தவூர்…
Read More...

அரசாங்கத்தில் உள்ள போதை வியாபாரிகளை முதலில் கைது செய்யுங்கள்

-யாழ் நிருபர்-இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களின் பைகளில் போதை பொருளை தேடும் காவல்துறை முதலில் அரசாங்கத்தில் உள்ள போதை வியாபாரிகளை கைது செய்தால் போதைப்பொருள் பாவனையை…
Read More...

இன்றுடன் 18 வருடங்கள்

இலங்கையில் சுனாமி ஆழிப் பேரலை அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 18 வருடங்கள் பூர்த்தியாகின்றன.இதனை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை நாட்டின் பல பாகங்களிலும் நினைவு தின நிகழ்வுகள் ஏற்பாடு…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க