Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்

காலி - எல்பிட்டிய யக்கட்டுவ பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு…
Read More...

மாடு மேய்க்க சென்ற இளைஞனை இழுத்து சென்ற முதலை

-அம்பாறை நிருபர்- மாடுகளை மேய்ப்பதற்காக கிட்டங்கி ஆற்றில் இறங்கிய இளைஞனை முதலை இழுத்து சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி கல்முனை பகுதியை இணைக்கின்ற…
Read More...

சூடு பிடித்துள்ள பண்டிகைக்கால வியாபாரம்

-மன்னார் நிருபர்- நாத்தார், புதுவருட பண்டிகைகளை முன்னிட்டு மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் தற்காலிக பண்டிகைக்கால வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டு வியாபார…
Read More...

படகிற்கு தீ வைப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம், கொழும்பத்துறை - உதயபுரம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால் படகிற்கு தீ வைத்து எரியூட்டப்பட்டது. வியாழக்கிழமை இரவு 7 மணியளவில்…
Read More...

காற்றும் மழையும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் நேற்று வெள்ளிக்கிழமை காலை திருகோணமலைக்கு வடகிழக்காக 370 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது…
Read More...

மட்டக்களப்பில் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்து மாணவன் உயிரிழப்பு

மட்டக்களப்பு-கருவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயான வீதி கண்ணபுரம் மகிழூர் பிரதேசத்தை மாணவன் ஒருவர் பாடசாலை வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்ததில் மரணமான சம்பவம்…
Read More...

நோயாளர்காவு வண்டியில் மோதி ஒருவர் உயிரிழப்பு

-கிளிநொச்சி நிருபர்- நோயாளரை ஏற்றி பயணித்த நோயாளர் காவு வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.…
Read More...

பொம்மைக்குள் போதை மாத்திரைகள் : இலங்கைக்கு கடத்தல்

பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து தபால் சேவை ஊடாக இலங்கைக்கு அனுப்பப்பட்ட சந்தேகத்திற்கிடமான ஏழு பொதிகளில் பொம்மைகள் மற்றும் உணவுகள் அடங்கிய ரின்களில் சூட்சுமமாக மறைத்து அனுப்பி…
Read More...

மோட்டார் சைக்கிள் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பெண்

-திருகோணமலை நிருபர்- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் வயோதிபர் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்து இன்று…
Read More...

பேச்சுவார்த்தை இந்தியாவின் அனுசரணையோடு உலக நாடுகளின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்

-மன்னார் நிருபர் ஜனாதிபதியால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தையில் இந்தியாவின் அனுசரணையிலும் உலக நாடுகளின் மேற்பார்வையிலும் நடைபெற…
Read More...