Browsing Category

செய்திகள்

நமீபியாவை வீழ்த்தி வெற்றியீட்டியது இந்தியா

ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 18ஆவது போட்டி நேற்று நடைபெற்றது டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா மற்றும் நமீபியா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.…
Read More...

மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள முன்னாள் பிரதி ஆணையாளர் கைது

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின், கார் பதிவு பிரிவின் முன்னாள் பிரதி ஆணையாளர் ஒருவர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று…
Read More...

மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

நாட்டின் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று வெள்ளிக்கிழமை காலை இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது.…
Read More...

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு அறிவித்தல்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய அலுவலகங்களுக்கு சேவை பெறுவதற்காக பொதுமக்கள் இன்று வெள்ளிக்கிழமை வருகைத் தருவதை தவிர்க்குமாறு…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இன்று வெள்ளிக்கிழமை அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.…
Read More...

ரீலுக்காக “பிசாசு நண்டு” சாப்பிட்டவர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸில் ஒரு உணவு வலைப்பதிவர் சமூக ஊடகங்களில் ரீல் மோகத்தால் அதிகமானவர்களை கவர வேண்டும் என்பதற்காக விஷம் கலந்த “பிசாசு நண்டு" சாப்பிட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். எம்மா அமித்…
Read More...

சுவிட்சர்லாந்தில் பாரிய பனிச்சரிவு மறுஅறிவித்தல் வரை சாலை மூடப்பட்டுள்ளது

-ச.சந்திரபிரகாஷ்- சுவிட்சர்லாந்து வலே மாநிலத்தின் - ரோட்லோய்வி சுரங்கப்பாதை பகுதியில் கோபன்ஸ்டீன் மற்றும் கம்பலுக்கு இடையேயான ஏ6 மோட்டார் பாதையில் பாரிய பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.…
Read More...

மட்டக்களப்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை!

மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும்…
Read More...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு விசாரணைக்காக விசேட மேல் நீதிமன்றம்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக விசேட மேல் நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிப்பக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More...

பிரித்தானியா செல்லும் இலங்கை மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

பிரித்தானியாவில் கல்வி கற்கும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024-2025 ஆண்டுகளுக்கு இடையில் பிரித்தானியாவில் பயிலும் சர்வதேச…
Read More...