Browsing Category

செய்திகள்

ரஷ்ய ,யுக்ரைன் ஜனாதிபதிகளுக்கு இடையில் சந்திப்பை நடத்த தயார் – சுவிட்சர்லாந்து

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கிக்கும் இடையிலான சந்திப்பை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது . ஜெனீவாவில்…
Read More...

சிஐடியில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ( 22) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தி்ல் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. நியூயோர்க்குக்கு உத்தியோகபூர்வ…
Read More...

முத்தையன்கட்டு சம்பவம்: இராணுவ சிப்பாய்களுக்கு விளக்கமறியல்

முல்லைத்தீவு - முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வழக்கு தொடர்பான விசாரணை, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில்…
Read More...

இன்றைய வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல்…
Read More...

பெண் யூடியூபருக்கு எதிராக 2,500 பக்க குற்றப்பத்திரிகை

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் இருப்பதாகவும், அவருக்கு எதிரான 2,500 பக்க குற்றப்பத்திரிகையில் சிறப்பு விசாரணைக்குழு…
Read More...

தாய்லாந்தில் 10ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு

கம்போடிய தொழிலாளர்கள் திரும்பியதைத் தொடர்ந்து தொழிலாளர் பற்றாக்குறையை போக்க 10,000 இலங்கை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த தாய்லாந்து ஒப்புதல் அளித்துள்ளதாக தாய்லாந்து மூத்த அதிகாரி ஒருவர்…
Read More...

பேலியகொடை துப்பாக்கிச் சூடு – வௌியானது காரணம்

பேலியகொடை மீன் சந்தை ஊழியர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். இந்த துப்பாக்கி பிரயோகத்தின் போது துப்பாக்கி சூட்டுக்காக இலக்கு வைக்கப்பட்டவர்…
Read More...

ஜனாதிபதிக்கும் மன்னார் மறை மாவட்ட ஆயருக்கும் இடையில் சந்திப்பு

மன்னார் காற்றாலை திட்டம் மற்றும் கனியமணல் அகழ்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசத்துக்கும்…
Read More...

வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம்-கொடிகாமம் பகுதியில் வெடிக்காத நிலையில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இன்று செவ்வாய்க்கிழமை கொடிகாமம் பகுதியில்…
Read More...

வரலாற்றில் முதல்முறையாக, தேசிய இளைஞர் பேரவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிப்பு

வரலாற்றில் முதல்முறையாக, தேசிய இளைஞர் பேரவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கடந்த ஓகஸ்ட் 12 அன்று சர்வதேச இளைஞர்…
Read More...