Browsing Category

செய்திகள்

சுகாதார சேவையாளர்களின் விடுமுறைகள் ரத்து

சுகாதார அமைச்சின் ஊழியர்கள் விடுமுறை பெறுவதால், அமைச்சின் கடமைகள் மற்றும் அத்தியாவசிய பணிகளைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் வெளிநாட்டு…
Read More...

பெண்களின் தனியுரிமையை மீறி காணொளி எடுத்த சந்தேகநபர் கைது

பாணந்துறை பகுதியில் அமைந்துள்ள நிதி நிறுவனத்தின் கிளை அலுவலகத்தில் பெண்கள் கழிவறைக்குச் செல்வதை காணொளி எடுத்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

மனுஷ நாணயக்கார நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலை!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் இன்று புதன்கிழமை காலை நிதி…
Read More...

புதையல் தோண்டிய சம்பவம் – அறிக்கை கோரிய நீதிமன்றம்

பிரதி பொலிஸ் மா அதிபரின் மனைவி உட்பட சந்தேக நபர்கள் அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகஸ்கடவல பகுதியில் புதையல் பெறும் நோக்கில் முன்னெடுத்த அகழ்வு குறித்து அவசர அறிக்கையை…
Read More...

சுப்ரதோ கோப்பை 2025 – இலங்கை U-17 அணியின் முகாமையாளராக கிண்ணியாவின் என்.ஜெ.முஹம்மட் ஆசிக் நியமனம்

-கிண்ணியா நிருபர்- கிண்ணியா பிரதேசத்திற்கும், நாட்டின் விளையாட்டுத் துறைக்கும் பெருமை சேர்க்கும் வகையில், கிண்ணியா உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் என்.ஜெ.முஹம்மட் ஆசிக் அவர்கள்,…
Read More...

தொற்றா நோய் தொடர்பில் புதிய விழிப்புணர்வு

-கிண்ணியா நிருபர்- தம்பலகமம் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட முள்ளிப் பொத்தானை பொதுமக்களுக்கான தொற்றா நோய் மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் சம்மந்தமான விழிப்புணர்வு நேற்று கப்பல்துறை…
Read More...

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடரும் என தபால் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. 19 கோரிக்கைகளை முன்வைத்து, தபால் தொழிற்சங்கங்கள் கடந்த 17 ஆம் திகதி முதல் தொடர்ச்சியான…
Read More...

முன்னாள் அமைச்சர்களின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை

முன்னாள் அமைச்சர்கள் மூவரின் சொத்துக்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவின் வழிநடத்தலில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.…
Read More...

மியான்மரில் டிசம்பரில் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது

மியன்மாரில் எதிர்வரும் டிசம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 28ஆம் திகதி முதல் பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என இராணுவ ஆட்சியாளர்களால்…
Read More...

பேலியகொடையில் ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

பேலியகொடை, வெதமுல்ல பகுதியில் ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (19) மாலை பேலியகொடை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து இது தொடர்பில்…
Read More...