Browsing Category

செய்திகள்

பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய…
Read More...

முதலில் நாடாளுமன்றத்தில் கைரேகை வரவு முறையை அமுல்படுத்துங்கள்!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தொடர் வருகை குறைவாக இருப்பதால், கைரேகை அடிப்படையிலான வருகைப் பதிவை அமுல்படுத்துமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் முன்மொழிந்துள்ளார்.…
Read More...

சி.ஐ.டியிலிருந்து வெளியேறினார் மனுஷ நாணயக்கார

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, வாக்குமூலம் அளித்த பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் உடைமைகள் பிரிவிலிருந்து வெளியேறினார். அவர் சுமார் 8…
Read More...

ஒரு பிள்ளை கூட கல்வியைக் கைவிடாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு!

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் 2026 ஆம் ஆண்டு பாதீட்டுத் திட்டத்துக்கான பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்…
Read More...

தமிழ் மக்களின் பிரச்சினைகள் பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைப்பு!

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்றிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான கொழும்பில் அமைந்துள்ள வெஸ்ட் மினிஸ்ரர் ஹவுசில்…
Read More...

பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிசாளரின் அதிரடியான செயற்பாடு!

பச்சிலைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சோரன்பற்று கிராமத்தில் நீண்ட காலமாக வெள்ள அனர்த்த நிலை காணப்படுவதாக அறிந்த தவிசாளர் அதற்கான தீர்வினை உடனடியாக பெற்று கொடுத்துள்ளார். ஒவ்வொரு…
Read More...

மட்டக்களப்பில் இளம் கிரிக்கட் வீரர்களுக்கு கிரிக்கட் உபகரணங்கள் வழங்கி வைப்பு

இலங்கை கிரிக்கட் சபையும், இலங்கை பாடசாலை கிரிக்கட் சங்கமும் இணைந்து நாடு முழுவதும் இளம் கிரிக்கட் வீரர்களுக்கு கிரிக்கட் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட…
Read More...

காணாமல் போன யுவதியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

மாவனெல்ல பகுதியில் காணாமல் போனதாகக் கூறப்படும் 21 வயது யுவதியை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர் குறித்த யுவதி கடந்த ஜூலை மாதம் முதல் காணாமல் போனதாக…
Read More...

திருகோணமலையில் கிரிக்கட் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கான  கிரிக்கட் உபகரணங்கள் இலங்கை கிரிக்கட் சபையின் ஏற்பாட்டில் திருகோணமலைகுளக்கோட்டன் மண்டபத்தில் வைத்து இன்று வழங்கி…
Read More...

திருகோணமலை மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான ஆலோசனை நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட செயலகத்தின் நலன்புரிச் சங்கத்தினால் இன்று மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் "தொற்றா நோய்களைத் தடுக்க மனநலத்தை நிர்வகித்தல்" என்ற தலைப்பின்…
Read More...