Browsing Category

செய்திகள்

ஐ.ஜி.பி பெயருடன் வைரலான போலி கடிதம் – சி.ஐ.டி விசாரணை

காவல்துறைத் தலைவர் மற்றும் பிற மூத்த அதிகாரிகளால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணம் என்று  சமூக ஊடகங்களில் பரவும்  உண்மைக்கு புறம்பான கடிதம் குறித்து இலங்கை காவல்துறை பொதுமக்களை…
Read More...

எச்சரிக்கை மட்டம் வரை உயரும் வெப்பநிலை

நாட்டின் பல பகுதிகளில் நாளை வெப்பநிலை அதிகரித்த மட்டத்தில் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்று வியாழக்கிழமை பிற்பகல் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த…
Read More...

பண்டாரகம பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

பண்டாரகம, பொல்கொட பாலத்திற்கு அருகில்  இன்று  வியாழக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் காரில் பயணித்த ஒருவரை…
Read More...

சம்மாந்துறை-வளத்தாப்பிட்டி பிரதான வீதியில் அமைதி வழி போராட்டம்

-அம்பாறை நிருபர்- 100 நாட்கள் செயல்முனைவின் 21ஆவது நாள் அம்பாரை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசம் வளத்தாப்பிட்டி பிரதான வீதியில் இன்று இடம்பெற்றது நிலையான அரசியல் தீர்வுக்கான 100…
Read More...

பணிப்புறக்கணிப்பை கைவிட்டு கலந்துரையாடலுக்கு தயார் இல்லை!

பணிப்புறக்கணிப்பை கைவிட்டு எந்தவொரு கலந்துரையாடலுக்கு தயார் இல்லை என தபால் ஊழியர்களுக்கான தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான…
Read More...

குழந்தைகளுக்கு உடல்ரீதியாக கொடுக்கப்படும் தண்டனைகளின் விளைவு என்ன?

உடல் ரீதியான தண்டனை, குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் பாரிய அளவில் தீங்கு விளைவிப்பதாக, உலக சுகாதார அமைப்பின் (WHO) புதிய அறிக்கை தெரிவிக்கின்றது. உலகளவில், 0–18…
Read More...

இந்தியாவின் ‘அக்னி–5’ ஏவுகணையின் வெற்றிகரமான சோதனை

ஒடிசாவிலிருந்து அக்னி 5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியாவின் 'அக்னி 5' இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணையை  இன்று வெற்றிகரமாக சோதனை செய்தது. ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள…
Read More...

ராஜித சேனாரத்னவை கண்டுபிடிக்க முடியாமல் அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய அதிகாரிகள்!

நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதால், அதிகாரிகள் மாலபேயில் உள்ள அவரது வீட்டிற்குச் இன்று வியாழக்கிழமை சென்று…
Read More...

கிளிகரைச்சி கிராமிய சிறுவர் அபிவிருத்திக் குழுக்களை வலுப்படுத்தும் செயலமர்வு

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் கிராமிய சிறுவர் அபிவிருத்திக் குழுக்களை வலுப்படுத்தல் தொடர்பான இரண்டாம் கட்ட செயலமர்வு இன்று நடைபெற்றது. குறித்த நிகழ்வு World…
Read More...

கொழும்பு துறைமுக வளாகத்தில் 88 என்புக்கூடுகள் கண்டுப்பிடிப்பு!

கொழும்பு துறைமுக வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பாரிய புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் குறைந்தது 88 நபர்களின் என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள்…
Read More...