Browsing Category

செய்திகள்

தென் அமெரிக்காவில் 7.5 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு!

தென் அமெரிக்காவில் இன்று 7.5 மெக்னிடியூட் அளவிலான வலுவான நில அதிர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆழிப்பேரலை அபாயம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி…
Read More...

கல்முனை பிராந்தியத்தில் மருத்துவ முகாமுக்கான கலந்துரையாடல்

-அம்பாறை நிருபர்- கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுஇ அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் கல்முனை பிராந்தியத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் ஒன்றினை நடாத்துவதற்கு…
Read More...

கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகம் 1- 0 என்ற அடிப்படையில் வெற்றி

-அம்பாறை நிருபர்- அப்துல் அஸீஸ் அன்ட் சன்ஸ் வெற்றிக் கிண்ணம் 2025 சுற்றுத்தொடரில் பத்தாவது போட்டியின் போது கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டியுள்ளது. குறித்த…
Read More...

மாமுனை கடற்கரையில் கைக்குண்டு மீட்பு!

யாழ் வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் நேற்று வியாழக்கிழமை மதியம் 1:30 மணியளவில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது மாமுனை கடற்கரை பகுதியில் கைக்குண்டு ஒன்று இருப்பதை…
Read More...

ரணில் விக்ரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார் ஜனாதிபதியாக அவர் பணியாற்றிய காலப்பகுதியில், மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில்…
Read More...

இலங்கையின் பிரதியமைச்சர் பிரதீப் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசுடன் சந்திப்பு

-மன்னார் நிருபர்- தமிழ் நாட்டின் நிதி மற்றும் சுற்றுச் சூழல் கால நிலை மாற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழகம் சென்றுள்ள இலங்கை பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்…
Read More...

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் இலங்கை தூதுவருடன் கிண்ணியா நகர சபை தவிசாளர் சந்திப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலையில் நேற்று சினமன்ட் ட்ரிங்கோ புளூ ஹோட்டலில் கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம். எம் .மஹ்தி அவர்களின் தலைமையிலான குழுவினருக்கும் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின்…
Read More...

காசா போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

எஞ்சியுள்ள அனைத்து பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும், ஏற்றுக் கொள்ளக்கூடிய விதிமுறைகளின் கீழ் காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என…
Read More...

வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு எதிராக அமைதிவழி போராட்டம்

-அம்பாறை நிருபர்- வன ஜீவராசிகள் திணைக்களத்தின் செயற்பாட்டிற்கு எதிராக அமைதிவழி போராட்டம் ஒன்றினை நேற்று அப்பகுதி மக்கள் மேற்கொண்டனர். சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட…
Read More...

பொலிஸ் மாஅதிபரின் பெயரை பயன்படுத்தி வெளியான கடிதம் தொடர்பில் விசாரணை

பொலிஸ் மாஅதிபர், பிற சிரேஷ்ட அதிகாரிகளால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணம் என பொய்யாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவும் ஒரு போலி கடிதம் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர் .…
Read More...