Browsing Category

செய்திகள்

காலில் ஏற்பட்ட வீக்கம் : இளம் குடும்பப்பெண் உயிரிழப்பு!

காலில் ஏற்பட்ட வீக்கத்திற்கு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். பூநகரி - ஆலங்கேணி பகுதியைச் சேர்ந்த…
Read More...

6ஆவது நாளாக தொடரும் அஞ்சல் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு

2025 ஆகஸ்ட் 17 ஆம் திகதியன்று அஞ்சல் தொழிற்சங்கங்களால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு, இன்று சனிக்கிழமை 6ஆவது நாளாகவும் தொடர்கிறது. 19 கோரிக்கைகளை முன்வைத்து இந்த…
Read More...

உறக்கமின்றி தவித்தவர் தனக்கு தானே தீ மூட்டி உயிரிழப்பு

உறக்கமின்மை காரணமாக யாழில் மூதாட்டி ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை காலை தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச் சேர்ந்த புஸ்பவதி விஜயரட்ணம் (வயது 75)…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்…
Read More...

ரணில் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர நேற்று வெள்ளிக்கிழமை ஆகஸ்ட்…
Read More...

முன்னாள் ஜனாதிபதியின் பயணம் தனிப்பட்டது நீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த விஜயம் ஒரு உத்தியோகபூர்வ பயணம் அல்ல, மாறாக ஒரு தனிப்பட்ட பயணம் என்று சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பிப்புகளை கருத்தில் கொண்டு, கோட்டை நீதவான்…
Read More...

Breaking கைவிலங்குடன் சிறைச்சாலை பேருந்தில் வெலிக்கடை சிறை சென்றார் ரணில்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை பேருந்தில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
Read More...

சிறைக்கு அனுப்பட்டார் ரணில் – பதற்றமான நிலை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதனால் கொழும்பு நீதிமன்றத்திற்கு வெளியே பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகம் அருகே…
Read More...

Breaking ரணில் விக்கிரமசிங்கவிற்கு விளக்கமறியல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் 26 வரை கோட்டை நீதவான் நீதிமன்றம் விளக்கமறியலில் வைத்துள்ளது.
Read More...

இலங்கை சுங்க நவீனமயமாக்கல் திட்டம் தொடர்பாக உலக வங்கி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

இலங்கை சுங்க நவீனமயமாக்கல் திட்டம் தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க தலைமையில் உலக வங்கி மற்றும் இறைவரி நிர்வாக மறுசீரமைப்பு மற்றும்…
Read More...